நடுவர் குழுத்தலைவர் கலைமகள் இலக்கிய இதழின்
ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், நடுவர் பெருமக்கள் சென்னைதிரு.ஸ்ரீதர்,மரு.ஜாய்ஸ் ஆகியோர். இவர்களைச் சென்று -முதன்முறை நேரில் சந்தித்து- நன்றி தெரிவித்து, எனது பிற
நூல்களைத் தந்தேன்.

இதோ அந்த நமது நூல்களுக்கான மதிப்புரைகள் -
முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!-
கம்பன்தமிழும் கணினித்தமிழும்-
தினமலர்
நாளிதழ் மற்றும் அறிமுகம் செய்த தமிழ்ச்சான்றோர் பெருமக்களுக்கு எனது நன்றியும்
வணக்கமும்.
“விதைத்துக்
கொண்டே இரு!
முளைத்தால் மரம்,
இல்லையேல் உரம்!” என்று கவிதைபோல இயற்கை நலவாழ்வுச் சங்கத்தினரின் வசீகர வரிகள் நினைவுக்கு வந்தன.
--------------------------------------------
வாழ்த்துகள் கவிஞரே தொடரட்டும்
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
இன்ப அதிர்ச்சிதான் எனக்கும் ...
பதிலளிநீக்குநம்மாழ்வாரின் வரிகள்தான் அவை..
நாங்கள் எடுத்துக் கொண்டோம்...
ஓகேயா