எனது வாழ்வும் இலக்கியமும்


எனது வாழ்வின் 
முக்கியமான 
நேர்காணல் காணொலி இது

அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் 
ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது 
01-03-2020 அன்று எடுக்கப்பட்டது

இலக்கியச் சகோதரி இவள்பாரதிக்கு நன்றி.

எனது  
இலக்கிய வாழ்வு,
தனிவாழ்வு, சமூக-அரசியல் வாழ்வு என 
என்னைப்பற்றிய, 
எனது வாழ்வின் நோக்கம் பற்றிய 
சில முக்கியமான பகுதிகள்-

இணைப்புக்குச் செல்ல -
நா.முத்துநிலவன் நேர்காணல் 
பகுதி-1https://youtu.be/sWnuwXXJEVA
 பகுதி-2- https://youtu.be/8KaIQZxSu9w
பகுதி-3- https://youtu.be/5idBgOIKX8g

பார்த்து, 
கேள்வி கேட்கும், 
கூடுதல் விவரம் அல்லது
தவறான கருத்துப் பற்றிக் கேட்கும் 
நண்பர்களுக்கு 
நன்றியுடன் பதில் தருவேன்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைகள்


இணையத்தில் வந்த இயல்பான கதைகள்!
(முனைவர் வா.நேரு எழுதியநெருப்பினுள் துஞ்சல்சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம்நா.முத்துநிலவன்)

மதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள்நெருப்பினுள் துஞ்சல்எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.
வாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றிபெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய முன்மாதிரி முயற்சி.

சங்க இலக்கியம் - எளிய அறிமுகம் முழுமையாக (3பகுதிகள்)


சங்க இலக்கியப் பயிற்சி முகாம்
எனது அறிமுக உரை 
முழுமையாக (3பகுதிகள்)
இடம் – ஏற்காடு – அமைதி இல்லம்
ஏற்பாடு – தமுஎகச அறம் கிளை
நாள் - 29-2-2020, 01-03-2020
இணைப்புக்குச் செல்ல:
------------------------------------------------------ 

 YouTube video |Na. Muthunilavan Sanga ilakkiyam-An Intro – Part-2|

இணைப்புக்குச் செல்ல:
------------------------------------------------------ 


YouTube video |Na. Muthunilavan Sanga ilakkiyam -Qn-Ans| 

இணைப்புக்குச் செல்ல:

ஒரு முக்கியமான பின்குறிப்பு:
இவ்வுரை, தமிழாய்வாளர்களுக்கானதல்ல,
எளியமுறையில் சங்கஇலக்கியம் பற்றி அறியவிரும்பும் அனைவர்க்குமானது
நன்றி:
தோழர் உமர் பாரூக் உள்ளிட்ட
தமுஎகச - அறம்  கிளை நிர்வாகிகள்
ஒளிப்பதிவு:
nam tamil media
தோழியர் இவள்பாரதி
----------------------------------------------------- 

சங்க இலக்கியப் பயிற்சி முகாம் – எனது முன்னுரை காணொலி

“தமுஎகச - அறம்கிளை 
 ஏற்பாட்டில் நடந்த 
''சங்க இலக்கியப் பயிற்சி முகாம்  
சிறந்த திட்டமிடுதலோடு 
ஏற்காடு மலை மண்ணில் 
இரண்டுநாள் நடந்தது. 

பன்முக ஆளுமை நிறைந்த தோழர் உமர் பாரூக் மிகச்சிறந்த நிர்வாகியும் கூட என்பது புரிந்த இடம்!

தோழர் உமர் பாரூக் பற்றி அறிய - 

2020 பிப்ரவரி-29, மற்றும் மார்ச்-01 
ஆகிய இரண்டுநாள்கள் இது நடந்தது.

இதில் நான் சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினேன். (பின்னர் அடுத்தநாள் கேள்வி-பதிலும் சுவையானது இது அடுத்து வெளிவரும் என அறம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.)

இதன் பதிவை NAM TAMIL MEDIA  செய்திருந்தது.. https://www.youtube.com/results?search_query=nam+tamil+media  ஊடக உலகில்  படைப்பாளுமையுடன் இயங்கிவரும் தோழி இவள் பாரதி தான் இதன் இயக்குநர் மற்றும் உரிமையாளர் என்பது கூடுதல் நற்செய்தி.

சங்க இலக்கிய முகாமில் 
எனது அறிமுக உரை காணச் சொடுக்குக -