“தமிழ் இனிது“ நூல் வந்துவிட்டது!

     நமது கட்டுரைகளை வெளியிட்ட, இந்து தமிழ்“ நாளிதழ் நிர்வாகமே, உடனடியாக நூலாகவும் கொண்டு வந்துள்ளது.

   கடந்த 06-06-2023 முதல், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் கட்டுரைகள் வெளிவந்த போதே, இதை நூலாக வெளியிடுங்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதோ அவர்களுக்காக... 

  இந்த 06-06-2024 தேதியிட்ட என்னுரையுடன், தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற –இரண்டு சாகித்திய அகாதெமி விருதுகளும், பத்மஸ்ரீ விருதும் பெற்ற ஒரே – கவிஞர்,

          அய்யா சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள்,

சமூக முன்னேற்றத்திற்கான கூர்ப்படைக் கருவியாகத் தமிழை முன்னெடுத்து வருபவரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரும், மிகச்சிறந்த உரை வீச்சாளருமான –

அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்கள்

ஆகிய இருவரின் (6+2பக்க) மதிப்புரைகளுடன் நூல் வந்துள்ளது.  

    நூல் விவரம்–பக்கம்-160 (கட்டுரைகளில் வெளிவந்த படங்கள்,  50கட்டுரை +600சொற்கள் +சொல்லடைவு - எந்தச் சொல் விளக்கம் எந்தக் கட்டுரையில் வந்துள்ளது எனும் விவரம்)




விற்பனை விவரம் –

          HINDU TAMIL THISAI,

          KSL Media Limited,

          124, Walajah Road,

          (Ellis Road Corner Building),

          Anna Salai – CHENNAI-600 002,

          Ph- 74012 96562 (திரு இன்பராஜ்)

நூல் வாங்குவோர்க்கான கழிவு விவரம் –

          10பிரதிகள் வரை – 10%

          20 பிரதிகள் வரை-15%

          50 பிரதிகள் வரை -20%

          100பிரதிகள் வரை-25%

          101பிரதிகள் முதல் - 30%

அஞ்சல் செலவு : தனி ஒரு பிரதிக்கு ரூ.25, ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளுக்கு ரூ.10 (இதுபற்றிப் பேசித் தெரிந்து கொண்டு, ஜி பே- செய்ய வேண்டிய எண்- 98406 99497- திரு இன்பராஜ் )

(50 பிரதிகள், 100பிரதிகள் மொத்தமாக வாங்கி, ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்க்கு வழங்க விரும்புவோர் என்னுடன் பேச வேண்டுகிறேன்) 

--------------------------------------------------------------  

    “வாசகர்களின் மதிப்புரை”களைத் தேர்வு செய்து அடுத்த பதிப்பில் வெளியிட எண்ணியிருக்கிறேன்- வெறும் பாராட்டுகளை அல்ல!

        மதிப்புரைகளை இதே பதிவின் பின்னூட்டத்திற்கு அனுப்பலாம். சிலர் சொல்வது போல, அதில் பதிவிட இயலாதவர்கள் எனக்குத் தனியாகவும் மின்னஞ்சல் செய்யலாம் – muthunilavanpdk@gmail.com 

--------------------------------------------------------------

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம், 

வீதி-கலை இலக்கியக் கழகம், 

புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச தோழர்கள், 

மற்றும் என் இனிய நண்பர்களை

இன்னொரு நல்ல செய்தியோடு 

விரைவில் நேரில் சந்திப்பேன்.

அதற்காகக் காத்திருக்காமல் உடனடியாக

எழுதப் போகிறவர்களுக்கு இப்போதே 

எனது நன்றியும், வணக்கமும்.

-------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக