சிறுகதைப் போட்டி முடிவும், தமிழ்ச்சங்க விருதுகள் அறிவிப்பும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 

கலைஞர்கள் சங்கம் 

புதுக்கோட்டை மாவட்டக்குழு  நடத்திய

கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி

முடிவு அறிவிப்பு


                        போட்டியில் கலந்து கொண்டு 700+சிறுகதைகளை 

அனுப்பி திக்கு-முக்காடச் செய்த

எழுத்தாளர் பெருமக்களுக்கும்,

கட்டம் கட்டமாகச் சிறுகதைகளைத் 

தேர்வுசெய்து தந்து

 தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத

(விழாவில் சிறப்பிக்கப்பட உள்ள)  

நடுவர் பெருமக்களுக்கும்

உரிய உதவிகளைச் செய்து தந்த 

தமுஎகச பொதுச் செயலர்

எழுத்தாளர் களப்பிரன் அவர்கள்,

ஆகியோர்க்கு நன்றி நன்றி நன்றி

பிப்ரவரி - 7, சனிக்கிழமை மாலை

நகர்மன்றக் கலை-இரவில் சந்திப்போம்

வருக! வருக!!

-- இவண் -- 

கவிஞர் தங்கம் மூர்த்தி,

கந்தர்வன் கலை-இரவு வரவேற்புக்கழுத் தலைவர்

கவிஞர் ராசி பன்னீர் செல்வம் - மாவட்டத் தலைவர்

கவிஞர் ஆலங்குடி வெள்ளைச் சாமி - மாவட்டச் செயலர்,

கவிஞர் மு.கீதா - மாவட்டப் பொருளர்

மற்றும் 

தமுஎகச மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழுவினர்

புதுக்கோட்டை மாவட்டம்

------------------------------------------------------

அடுத்து நடக்க உள்ள 

மாபெரும் இலக்கியத் திருவிழாவுக்குத்

தயாராகுங்கள் !

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் நடத்தும்

அறமனச்செம்மல்

சீனு. சின்னப்பா நினைவாக 

3ஆம் ஆண்டு

இலக்கிய விருதுகள் -2026 அறிவிப்பு :


படைப்பாளிகள் எழுக!
படைப்புகளை உரிய காலத்தில் தருக!
பரிசுகளை தகுதியோடு பெறுக!

-----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக