"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? -இப்படிக்கு, தமிழ்" எனது 30நிமிட உரை காணொலி இணைப்பு

"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

--இப்படிக்கு, தமிழ்" எனும் தலைப்பில்

எனது அரைமணி நேர உரைவீச்சு

காணொலி இணைப்பு

https://youtu.be/6lWxL981LNI?si=gackbF8CmZ5jVsJF  

( 'காணொலி' என்பதே சரி - காண்பதும் கேட்பதும்.

செய்தித்தாள் பல காணொளி என்று எழுதுவது சரியல்ல) 

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் 

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையும்,

பொதுநூலக இயக்கமும் இணைந்து நடத்திய 

வைகை இலக்கியத் திருவிழா – 2026 – விருதுநகர்

11-2-2026 - நா.முத்துநிலவன் அரைமணி நேர உரை



--------------------------------------

சாத்தூர் நூலகர் தோழர் ராதா அவர்கள் வரவேற்புரை
(என்னை அழைத்தவரும் இவரே! நன்றி தோழர்!)
-------------------------------------------------- 

  மேடையில் மாவட்ட நூலகர் திருமிகு சி.பாலசரஸ்வதி
அவர்களுடன்  நானும்,
                 எழுத்தாளர் மேகவண்ணன் அவர்களும்                     ---------------------------------------

எனக்கு முன் உரையாற்றி முடித்த 
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களும்
எழுத்தாளர் மானசீகன் அவர்களும்
எதிரில் முன்வரிசையில் இருந்தனர்.

---------------------------------------------------- 

காணொலி இணைப்பு

https://youtu.be/6lWxL981LNI?si=gackbF8CmZ5jVsJF  

கண்டு கேட்டு,  நீங்கள் 

--வழக்கம்போல--

எதையும் சொல்லப்போவதில்லை

என்றாலும் 

நானும் வழக்கம் போல

கேட்டு முடிக்கிறேன்.

வணக்கம்.

--------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக