மும்பை - தும்பி - அமெரிக்க வலைத்தமிழ் - இணைய விழா

 

உலக மகளிர் நாள் பெருவிழா

13 - 03- 2022 ஞாயிறு மாலை 6 மணியளவில் 

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்  - மும்பை 

தும்பி தமிழ் இலக்கிய அமைப்பு -  சென்னை

வலைத்தமிழ் தொலைக்காட்சி -   அமெரிக்கா 

இணைந்து இணையம் வழியாக வழங்கும்


 
 

Join Zoom Meeting

https://valaitamil.zoom.us/j/97285528712?pwd=ajRCQTVYeERENDJ2TWtGVFNCZUdhdz09

Zoom Meeting ID: 972 8552 8712

Passcode: 12345

 இணைய வழி இணைவோம் வருக வருக

நியூஸ்-18 தொலைக் காட்சியில் எனது உரைகள் (காணொலி இணைப்புகள்)


“சமூக வலைதளங்கள் சவாலாக இருப்பது

கட்சிகளுக்கா?    திரை உலகுக்கா?”  



                 Nov. 24, 2019 News 18 TV  Makkal Sabai - தர்மபுரி

இணைப்பு     https://youtu.be/t0kRtUEiw5Y

(எனது உரை 4.15 முதல் 8 நிமிட உரை)

-----------------------------------------------------------------------------

“ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு

கட்சிகளுக்கா?    மக்களுக்கா?”


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிகழ்வு

Feb. 21, 2020 - News 18 TV  Makkal Sabai - Pudukkottai 

இணைப்புக்கு

https://youtu.be/LFosPv0y9ME

20ஆவது நிமிடத்தில் எனது உரை தொடங்கும் (20 நிமிட உரை)

---------------------------------------

நண்பர்கள் பார்த்துக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

முதல் நிகழ்ச்சி இங்கிருந்து தர்மபுரி போய்

சாதாரணமாகப் பேசிவிட்டு வந்ததுதான்.

இரண்டாவது நிகழ்ச்சி இருக்கிறதே! அப்பப்பா!!

அந்த நிகழ்ச்சி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2020இன்

ஒருங்கிணைப்புக் குழுவில் ஒருவனாக இருந்து,

சிக்கல்களையெல்லாம் சிரிப்புடன் கடந்து,

“எப்படிப் பேசப் போகிறோமோ”

என்னும் ஒரு நெருக்கடியில் பேசிய

மறக்கமுடியாத நிகழ்வு.

அறிந்தவர் அறிவாராக!

-----------------------------------------------

நன்றி

திரு கண்ணன் குழுவினர்,

நிகழ்ச்சி அமைப்பாளர் – நியூஸ்-18

மற்றும்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2019

ஒருங்கிணைப்புக் குழுவினர்,

மற்றும் நம் இனிய நண்பர்கள்

புதுக்கோட்.டை

-------------------------------------------

முப்பாலின் பெருமை, எப்பால் ? இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

நடுவர்:

கவிஞர் நா முத்துநிலவன்,

புதுக்கோட்டை 

தலைப்பு

முப்பாலின் பெருமை, எப்பால் ?

அறத்துப் பாலா? பொருட் பாலா?

காமத்துப் பாலா?

 

அறத்துப்பாலே:

கவிஞர் இராசேந்திர பாபு பெங்களுரு,

கவிஞர் அனுராதா வெங்கடேஸ்வரன் – சிங்கப்பூர்.

 

பொருட்பாலே:

முனைவர் வேலன் சங்கர்ராம் – நெல்லை,

முனைவர் மஞ்சுளா – சென்னை.

 

காமத்துப்பாலே:

முனைவர் மகா சுந்தர் புதுக்கோட்டை,

பேரா.மேகலா ராமமூர்த்தி அமெரிக்கா.

 

நெறியாள்கை 

கவிஞர் மா உ ஞானவடிவேல்,

தும்பி” கலை-இலக்கிய அமைப்பு

 

இணைய இணைப்பு-

https://youtu.be/XIskmWCxVjo

நன்றி

தமிழ்மேடை வலைக்காட்சி

------------------------------------------------------------------------