சிங்கப்பூர்
தமிழ் மொழி மாத விழாவை முன்னிட்டு
நா.முத்துநிலவன் வலைப்பக்கம்... வருக!
சிங்கப்பூர்
தமிழ் மொழி மாத விழாவை முன்னிட்டு
திரையிசைத் திலகம்
டி.எம்.சௌந்தர்ராஜன்
நூற்றாண்டை நோக்கி,
மராட்டிய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்,
வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா
இணையவழி
இணைந்து வழங்கும்
இன்னிசைப் பட்டிமன்றம்
டி.எம்.சௌந்தர்ராஜன்
பாடல்களில்
மக்கள்
மனதில் நிற்பது
காதல் பாடல்களா? சமூகப் பாடல்களா?
நடுவர்
நா.முத்துநிலவன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
புதுக்கோட்டை
இசையுடன் வாதிடுவோர் விவரம்
மற்றும் இணையும் விவரம் பின்வருமாறு காண்க
மாலை 6 மணியளவில்
நண்பர்கள்,
சுவைஞர்கள் வருக வருக
நிறைவில் டிஎம்எஸ்
நூற்றாண்டு கடந்தும்,
டி.எம்.எஸ். அவர்களின் குரல்
தமிழர் காதுகளில் தொடர்ந்து
தேனிசை குழைத்து நிலைக்கும்!
அவர் புகழ் ஓங்கும்
-------------------------------------------
உலக மகளிர் நாள்
பெருவிழா
13 - 03- 2022 ஞாயிறு மாலை 6
மணியளவில்
மராத்திய மாநிலத்
தமிழ் எழுத்தாளர் மன்றம் - மும்பை
தும்பி தமிழ் இலக்கிய அமைப்பு - சென்னை
வலைத்தமிழ்
தொலைக்காட்சி - அமெரிக்கா
இணைந்து இணையம்
வழியாக வழங்கும்
Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/97285528712?pwd=ajRCQTVYeERENDJ2TWtGVFNCZUdhdz09
Zoom Meeting ID: 972 8552
8712
Passcode: 12345
“சமூக வலைதளங்கள் சவாலாக இருப்பது
கட்சிகளுக்கா? திரை உலகுக்கா?”
இணைப்பு https://youtu.be/t0kRtUEiw5Y
(எனது உரை 4.15 முதல் 8 நிமிட உரை)
-----------------------------------------------------------------------------
20ஆவது நிமிடத்தில் எனது உரை தொடங்கும் (20 நிமிட உரை)
---------------------------------------
நண்பர்கள் பார்த்துக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.
முதல் நிகழ்ச்சி இங்கிருந்து தர்மபுரி போய்
சாதாரணமாகப் பேசிவிட்டு வந்ததுதான்.
இரண்டாவது நிகழ்ச்சி இருக்கிறதே! அப்பப்பா!!
அந்த நிகழ்ச்சி
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2020இன்
ஒருங்கிணைப்புக் குழுவில் ஒருவனாக இருந்து,
சிக்கல்களையெல்லாம் சிரிப்புடன் கடந்து,
“எப்படிப் பேசப் போகிறோமோ”
என்னும் ஒரு நெருக்கடியில் பேசிய
மறக்கமுடியாத நிகழ்வு.
அறிந்தவர் அறிவாராக!
-----------------------------------------------
நன்றி
திரு கண்ணன் குழுவினர்,
நிகழ்ச்சி அமைப்பாளர் – நியூஸ்-18
மற்றும்
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2019
ஒருங்கிணைப்புக் குழுவினர்,
மற்றும் நம் இனிய நண்பர்கள்
புதுக்கோட்.டை
-------------------------------------------
இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்
நடுவர்:
கவிஞர் நா முத்துநிலவன்,
புதுக்கோட்டை
தலைப்பு
முப்பாலின் பெருமை, எப்பால் ?
அறத்துப் பாலா? பொருட் பாலா?
காமத்துப் பாலா?
அறத்துப்பாலே:
கவிஞர் இராசேந்திர பாபு – பெங்களுரு,
கவிஞர் அனுராதா வெங்கடேஸ்வரன் – சிங்கப்பூர்.
பொருட்பாலே:
முனைவர் வேலன் சங்கர்ராம் – நெல்லை,
முனைவர் மஞ்சுளா – சென்னை.
காமத்துப்பாலே:
முனைவர் மகா சுந்தர் – புதுக்கோட்டை,
பேரா.மேகலா ராமமூர்த்தி – அமெரிக்கா.
நெறியாள்கை
கவிஞர் மா உ
ஞானவடிவேல்,
“தும்பி” கலை-இலக்கிய அமைப்பு
இணைய இணைப்பு-
நன்றி
தமிழ்மேடை வலைக்காட்சி
------------------------------------------------------------------------
நேற்று 06-02-2022 நடந்து முடிந்த
நியூயார்க் தமிழ்ச்சங்கப் பொங்கல் விழா காணொலி இணைப்பு
நிகழ்ச்சி நிரல்
(1) தமிழ்த்தாய் வாழ்த்து
(2) அமெரிக்க நாட்டு வாழ்த்து
(3) திருக்குறள் விளக்கம்
(4) தலைவர்கள் வாழ்த்து
(5) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரை
(சரியாக 21-21-தொடங்கி, 24-08-நிமிடம் முடிய)
(6) அமெரிக்கா வாழ் தமிழ்க் குழந்தைகளின் நிகழ்ச்சிகள்
(7) இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்
தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கி நிற்பது –
பழங்கால இலக்கியமே – முனைவர் சி.இரா.மஞ்சுளா,
சென்னை,
இடைக்கால இலக்கியமே முனைவர் மா.சிதம்பரம்,
காரைக்குடி,
இக்கால இலக்கியமே –முனைவர் மகா.சுந்தர்,
புதுக்கோட்டை
நடுவர் – நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
அதாவது, 103 நிமிட இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்)
இதில்
பேச்சாளர்கள் பேசிய நேர விவரம் பின்வருமாறு-
நடுவர் நா.முத்துநிலவன் முன்னுரை -1-07 –- 1-17 – 10நிமிடம்
முனைவர் சி.இரா. மஞ்சுளா உரை -1-17
–- 1-35 – 18நிமிடம்
முனைவர் மா.சிதம்பரம் உரை -1-41
–- 1-59 – 18நிமிடம்
முனைவர் மகா.சுந்தர் உரை -2-04 –- 2-22 – 18நிமிடம்
நா.முத்துநிலவன் தீர்ப்புரை -2-22 –- 2-50 – 28நிமிடம்
(இடையிடையே பேச்சாளர் அறிமுகம்,
விவாதத் தலைப்பு முன்னுரை சில நிமிடங்கள்
– நடுவர்)
காணொலியில் இவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணொலி இணைப்பு –
https://www.youtube.com/watch?v=I6nAkZUQl6Q&t=4059s
நண்பர்கள் பார்த்து, கருத்துரை வழங்க வேண்டுகிறேன்.
நன்றி – நியூயார்க்க தமிழ்ச்சங்கத் தலைவர் திரு ராம்.மோகன், அதன் இலக்கியக் குழுத் தலைவர் திரு ஆல்ஃபிரட் தியாகராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவர்க்கும் எங்கள் நன்றி.
ஒளிப்பதிவு செய்ததோடு, பேச்சாளர்களில் பாரபட்சம்
இன்றி மிகச்சரியாக எடிட் செய்தும் உதவிய முனைவர் மகா.சுந்தர் மற்றும் எங்கள் அன்பு
மகள் சுபா.சுந்தர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இனி உங்கள் பாடு!
பொன்விழாக் கண்ட
நியூயார்க் தமிழ்ச்சங்கம்
(2)கனடா தமிழ்ச்சங்கம்,
(3) ஐக்கிய அமீரகத் தமிழ்ச் சங்கம்,
(4)நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகம்,
(5)தில்லி கலை-இலக்கியப் பேரவை
(6) பீட்ஸ் ரேடியோ - தமிழ்
(7)என்.ஜே.சன்-ரைஸ் ரேடியோ
(8) தமெரிகா டி.வி.,
(9) தமிழ்-அமெரிக்கா
ஆகிய
பல்வேறு தமிழ் அமைப்புளுடன்
இணைந்து நடத்தும் எங்களின்
இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்
காண நேரலையில் வருக
06-02-2022 ஞாயிறு இரவு 8.30மணி (இந்தியநேரம்)
நேரலையில் காணும் இணைப்பு
https://www.facebook.com/NewYorkTamilSangam/
தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கி நிற்பது...
பழங்கால இலக்கியமா?
இடைக்கால இலக்கியமா?
இக்கால இலக்கியமா?
-வாதிடுவோர்-
பழங்கால இலக்கியமே -
பேரா.முனைவர் சி.இரா.மஞ்சுளா
சென்னை
இடைக்கால இலக்கியமே -
பேரா.முனைவர் மா.சிதம்பரம்
காரைக்குடி
இக்கால இலக்கியமே -
முனைவர் மகா.சுந்தர்
புதுக்கோட்டை
நடுவர்
நா.முத்துநிலவன்
புதுக்கோட்டை
---------------------
நேரலையில் காணும் இணைப்பு
https://www.facebook.com/NewYorkTamilSangam/
உரையில் நான் பயன்படுத்திய நூல்களில் சில-
இன்றும் எழுதிவரும்
தமிழ்ப் பெருமைக்குரிய எழுத்தாளர்கள்
அனைவர்க்கும்
மற்றும்
ஒளிப்பதிவு உதவிக்கு
சுபாஷிணி சுந்தர்
நன்றி
----------------------------------------------------------
பட்டிமன்றம் பார்த்து,
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க
வேண்டுகிறேன்.
நன்றி நன்றி