தற்கொலையா?
கொலையா?
விவாதக்காணொலி
மீண்டும் ஒரு மாணவர் சாவு!
அதுவும் நம் சேலத்திலிருந்து டில்லிக்குப் போய்ப் படித்த அறிவுள்ள மாணவர்
அநியாயச்
சாவு!
இது ஏன்? எப்படி? எதற்காகத்
தொடர்கிறது?
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் முத்துகிருஷ்ணன்
அகால மரணம்...
ஒடுக்கப்பட்டோருக்கு தொடர்கிறதா அநீதி?
ஒரு விவாதக் காணொலி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsgt8F5E0UcpcJiSDDStWb2lm3b_i4blyjmkU2L1zXD0W0nsq_gU-sLKdyIwK7b4DOI_xi-XbL6yQg0g8XHycJZIBzDatn9KHev5UUJAHnDXiOMha9u4S4kctkTd0TjVP88CmRELbLqklg/s320/JNU+MUTHUKRISHNAN.jpg) |
மாணவர் முத்துக்கிருஷ்ணன் |
கலந்துகொண்டோர் -
வீ.அரசு,( பேராசிரியர்)
ஆழி செந்தில்நாதன், (எழுத்தாளர்) கிளாட்சன் சேவியர், (பேராசிரியர்)
சிவபாலன், (மனநல மருத்துவர்)
லெனின், (ஜே.என்.யூ)
நெறியாள்கை:
மு.குணசேகரன்,
(தலைமைச் செய்தியாசிரியர் - NEWS18 தொலைக்காட்சி)
மற்றவை உங்கள் சிந்தனைக்கு