தளபதி ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்ன என் கவிதை



நன்றி! நன்றி!! நன்றி!!! 
இன்று (13-04-2019) காலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பரப்புரைப் பெருங்கூட்டத்தில், எனது கவிதையை அழகாக எடுத்துச் சொல்லி, என் பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய தி.மு.க.தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெகிழ்வான மகிழ்வான நன்றி!  


தளபதி ஸ்டாலின் அவர்களின் முழுப்பேச்சு இணைப்பு இதோ -
(இதில் சரியாக 30ஆவது நிமிடம்,40ஆவது நொடியிலிருந்து...) --


காட்டாட்சியை விரட்டும் போரில் கைகொடுக்க வாரீர்!



 இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டுமானால், இது எப்போதும் போல வரும் இந்தியப் பொதுத்தேர்தல் அல்ல!


இந்தியாவில், இனி ஒரு தேர்தல் வரவேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் பாஜக தோற்கவேண்டும். இல்லையேல், தேர்தலில் வென்றபின் இட்லர் அறிவித்தது போல இதுவே இறுதித்தேர்தல் என்று மோடி அறிவிக்கக்கூடிய ஆபத்து வந்தே தீரும். கவனம்! கவனம்!!
இது நிற்க.

பெரியார் சிலை உடைப்பு - கண்டனக் கவிதை

             (அறந்தாங்கி -07-4-2019 பெரியார் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து                              நடந்த கண்டனக் கூட்டத்தில் தலைவர்கள)

எச்சிலையே!  எச் சிலையை   
நீ உடைத்தாய் தெரியுமா?

 ----நா.முத்துநிலவன்----

தலையை எடுத்த தறுதலையே!
          தாழ்ந்து கிடந்த தலைமுறை
தலையெ டுக்கச் செய்தவரின்  
          தலையை எடுப்ப தாரடா?!
சிலையைஉடைத்து போட்டுவிட்டால்
          சிந்தை உடைந்து போகுமோ?!
அலையை உடைக்கப் பார்க்கிறாய்
          அறிவில் லாத மூடனே!

இந்தியா இப்போது முன்னேறிவிட்டது! (கவிதை)


இந்தியா இப்போது முன்னேறிவிட்டது!
நா.முத்து நிலவன்
( இந்த எனது கவிதையைத் தனது திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தனது குரலில் எடுத்துச் சொல்லி, எனது பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சு நிறை  நன்றியும் வணக்கமும். 
இதோ அந்த இணைப்பு -
(இணைப்பில், சரியாக 31ஆவது நிமிடம் நமது கவிதை!)

சரி இப்போது அந்தக் கவிதையை 
முழுவதுமாகப் படிக்கலாம் வாங்க!) 

கூகுள்-தமிழ்- முக்கியமான குறிப்புகள்


கூகுள்-தமிழ் வலைப்பதிவில்
விளம்பரம் தொடர்பான
அவசரமான மற்றும்

முக்கியமான குறிப்புகள்

தமிழுக்கு விளம்பர வருவாய்! (Google AdSense for Tamil 2019) ஒரு நல்ல செய்தி!



தமிழில் வலைப்பக்கம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு,
என் அன்பின் வணக்கம். இதோ ஒரு நல்ல செய்தி!

எனது நூலுக்கு 262பேர் விமர்சனம்! வியப்பு கலந்த மகிழ்ச்சி!


“அக்குபங்சர்” மருத்துவர்களின்
தமுஎகச “அறம்”  குழுவினர்,
எழுத்தாளர் அ.உமர் ஃபாரூக் தலைமையில்
மதுரை, திருச்சி, காரைக்குடி, திருமயம் மற்றும்
புதுக்கோட்டை- பெருங்களுர் நண்பர்களும்
என் வீட்டுக்கு வந்த நெகிழ்வான தருணம்!

நெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்!

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை ஆரத்தழுவி வரவேற்கிறேன்... 
ஆனால்  

2018, கலை-இலக்கிய விருதுகள் ரூ.70,000! அறிவிப்பு!


தமுஎகச கலை-இலக்கிய விருதுகள்
(2018 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான போட்டி அறிவிப்புகள்)

2018 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் / தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள்                            அனுப்பப்பட வேண்டும்.
2019 பிப்ரவரி 28  தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு
அஞ்சல் / கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்

ஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா! ஒருநேரடி அனுபவம்!



------  நா.முத்துநிலவன் ----- 
இந்த ஆண்டு தீபாவளிநாள் நவம்பர்-06,  ஷார்ஜாவில் உலகப் புத்தக தீபாவளியாக நடந்தது!  37ஆண்டுகளாக நடந்துகொண் டிந்தாலும்,  இந்த ஆண்டுதான் தமிழுக்கென்று அரங்குகள் அமைந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு, அமீரகத் தமிழர்கள் பல்லாயிரவர் மகிழ, அது கண்டு உவந்து எழுந்ததே இச் சிலசொற்கள்!