இந்தியா இப்போது முன்னேறிவிட்டது!
நா.முத்து நிலவன்
( இந்த
எனது கவிதையைத் தனது திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தனது குரலில் எடுத்துச்
சொல்லி, எனது பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
எனது நெஞ்சு நிறை நன்றியும் வணக்கமும்.
இதோ அந்த இணைப்பு -
(இணைப்பில், சரியாக 31ஆவது நிமிடம் நமது கவிதை!)
சரி
இப்போது அந்தக் கவிதையை
முழுவதுமாகப் படிக்கலாம் வாங்க!)
முழுவதுமாகப் படிக்கலாம் வாங்க!)