அன்பினிய அனைவருக்கும் வணக்கம்.
                 
   கணினி வாங்கி நானே கற்றுக்கொண்டு, தட்டெழுதப் பழகி,
இணைய
வலைப் பக்கம் வந்து, படம் செருகப்
பத்தாண்டுகள் ஆயின.      இதோ இப்போது அடுத்த கட்டம் 
                 
   என்னைச் சந்திக்கும்போது  “உங்கள்
பட்டிமன்றக் குறுந்தட்டு“ இருக்கிறதா
என்பதில்தான் பெரும்பாலும் முடியும்... எனது பதிலும், “இப்போதெல்லாம் யார் குறுந்தட்டு
வாங்குகிறார்கள்? எல்லாம்தான் இணைய
வலையில் “யு டியுபில்
கிடைக்கிறதே“ என்பதாகவே இருக்கும்.
                 
  ஆனால், அதைப் பதிவிறக்கி
எனது வலையில் இட இவ்வளவு நாள் பிடித்ததற்குக் காரணம் அந்தத் தொழில் நுட்பம்
எனக்குப பிடிபடாததுதான்!
                 
  இதோ பிடிபட்டுவிட்டது... 14-12-2012 பொங்கலன்று, கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான, மதிப்பிற்குரிய நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில்
அணித்தலைவராக நான் பேசிய பேச்சு... 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக