கீரமங்கலம் JC விழாவில் நா.மு. சிறப்புரை

                      கடந்த 14-12-2012 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் “இளைய வணிகர் சங்கம்” (ஜே.சி.) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்க்குப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது எடுத்த படம். அருகில் மண்டலத் தலைவர் திரு அருண், மண்டல நிர்வாகிகள் திரு நல்லதம்பி, திரு ரெங்கராஜ், தலைவராகப் பொறுப்பேற்ற திரு வீரையா, முன்னாள் தலைவர் திரு ஜோதிராஜன், பேரூராட்சித் தலைவர் மற்றும் திருமதி மாலதி வீரையா முதலானோர்...(படம் உதவி-கீரமங்கலம் ஜே.சி.நண்பர்கள்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக