அண்மையில் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றுள்ள
எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“
நூல் பற்றிய மதிப்புரை -
எழுதிய கவிஞர் மீரா.செல்வக்குமார்
அவர்களுக்கு நன்றி
பார்க்கவும் அங்கேயே சென்று உங்கள்
கருத்தைத் தெரிவிக்கவும் – தொடர
“இதயத்தால் படியுங்கள்...“
“இதயத்தால் படியுங்கள்...“
http://naanselva.blogspot.com/2016/01/blog-post_31.html
(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா,
வரும் 04-02-2016 வியாழன் மாலை, திருப்பூரில் நடைபெற்றுவரும் பின்னலாடைப் புத்தகக்கண்காட்சியில் நடைபெறவுள்ளது.
வாய்ப்புள்ள நண்பர்கள் வரவேண்டுமென அழைக்கிறேன்)
(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா,
வரும் 04-02-2016 வியாழன் மாலை, திருப்பூரில் நடைபெற்றுவரும் பின்னலாடைப் புத்தகக்கண்காட்சியில் நடைபெறவுள்ளது.
வாய்ப்புள்ள நண்பர்கள் வரவேண்டுமென அழைக்கிறேன்)
---------------------------------------------------------------------------------









