இரண்டு உரைப் பதிவுகள் : ரசிகமணி டி.கே.சி. - வட்டத்தொட்டி, திருக்குறள் ஆய்வுப் பட்டிமன்றம்.

 கடந்த 20ஆம் நூற்றாண்டின்

குறிப்பிடத்தக்க தமிழறிஞர்

ரசிகமணி டி.கே.சி. அவர்கள்

அவர்களது "வட்டத்தொட்டி" மிகப் புகழ்பெற்றது

அவர்களின் குடும்பத்தினர் 

நடத்திவரும் இணைய நிகழ்வில்

எனது 25 நிமிட உரை.

பிறகு கேள்வி பதில்

                                             கலந்து கொண்ட நண்பர்கள் கேட்ட

கேள்விக்கான பதிலும்

தொடர் இணைப்பில் உள்ளது.

நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். 

எனது உரையின் காணொலி இணைப்பு :

கீழுள்ள இணைப்பில் சொடுக்குக:

https://youtu.be/ZbltDqXNKPE?si=u06mYjh3KRlLHDOl 

இதற்கு முன் நான் பலமுறை பேசியுள்ள

'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

என்னும் தலைப்பில் பல புதிய செய்திகளுடன்

பேசியிருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்

----------------000------------------ 

அடுத்து வருவது,

புதுக்கோட்டையில்

திருக்குறள் பேரவை நடத்திய நிகழ்வில்

திருக்குறளின் பெருமைக்குக் காரணம்:

அறமா?  பொருளா?  இன்பமா?

எனும் தலைப்பிலான

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்ற நிகழ்வு

இதன் காணொலி இணைப்பு:

https://youtu.be/CjZbvhepFl0?si=GHdXrslgyKNR9KgD 

------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக