சென்னையில் மின்னூல் முகாம் - அழைப்பிதழ்

சென்னை நண்பர்கள் வருக!
சுற்றுவட்டாரத்திலுள்ள வலை எழுத்தாளர்
நண்பர்கள் அவசியம் வருக!


நண்பர் “மூங்கில்காற்று” தி.ந.முரளிதரன் அவர்களின் சிறப்புப் பதிவுக்கு எனது சிறப்பு நன்றி -

அடுத்த வலைப்பதிவர் திருவிழா 
நடத்துவது பற்றியும் 
எங்கே நடத்தலாம்,
எப்படி நடத்தலாம் என்றும் 
சென்னை நண்பர்களுடன் பேசிட ஆவல்!

ஆர்வமுள்ள நண்பர்கள் அவசியம் வருக! 
நண்பர்கள் இதனைத் தமது முகநூல், மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன்.

7 கருத்துகள்:

  1. நம் திருவிழா குறித்து "ஒரு முடிவு" எடுத்துக் கொண்டு வாங்க ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சியில் உங்கள் பணி மகத்தானது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு முயற்சி..
    வலைப்பதிவர் விழா குறித்தும் பேச இருப்பதற்கு வாழ்த்துகள்.
    ஐயா...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா

    அடுத்த வலைப்பதிவர் விழா எப்போது வருமென்று நானும் காத்திருக்கேன்.... தங்களின் பதிலுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ஐயா, பதிவர் திருவிழா குறித்து ஏதேனும் அறிவிப்பு உண்டா?

    பதிலளிநீக்கு
  6. Ayya, padivar thiruvizha kuritha visayangalai pagiravum. Several comments has been posted about it. But you have not shared any details. Even if there is no update, tell us about the hold up. Speak up.

    பதிலளிநீக்கு