அன்னைத் தமிழின் அடையாளம் யார்? காணொலி இணைப்பு

 புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

எட்டாவது ஆண்டு,

பத்தாம் - நிறைவு - நாள் நிகழ்ச்சி:

காணொலிக்குச் செல்ல,

சொடுக்குக:

https://youtu.be/fEAU_xwNCvo?si=1MVSJjchjZGlJ-Nn  


பேசிய நேர விவரம்

நடுவர் முன்னுரை : முதல் 13நிமிடம்

தொல்காப்பியரே :  

முனைவர் மு.பாலசுப்பிரமணியன்-13நிமிடம்

வள்ளுவரே : 

புலவர் கும.திருப்பதி-14நிமிடம்,

ஔவையாரே : 

புலவர் இரா.ராமதிலகம்-15நிமிடம்

கம்பரே :

முனைவர் மகா.சுந்தர் -18நிமிடம்,

பாரதியாரே: 

கவிஞர் மு.கீதா -13நிமிடம்

... இரண்டாம் சுற்றுக்குப் பிறகு ...

நடுவர் நிறைவுரை : நிறைவான 25 நிமிடம்

பார்த்து கேட்டு

 உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்

நண்பர்களே

(அப்படியே மறக்காமல் உங்கள்

நட்புக் குழுக்களிலும்

பகிர்ந்து விடுங்கள்)

--------------------------------- 

நன்றி

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

புத்தக விழாக் குழுவினர்

-----------------------------------------

ஒளி, ஒலிப்பதிவுக்கு நன்றி

'புதுகை வரலாறு நாளிதழ்"

நட்புக் குழுவினர்

ஆசிரியர் - திரு சிவசக்திவேல், புதுக்கோட்டை

------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக