எட்டாவது ஆண்டு,
பத்தாம் - நிறைவு - நாள் நிகழ்ச்சி:
காணொலிக்குச் செல்ல,
சொடுக்குக:
https://youtu.be/fEAU_xwNCvo?
பேசிய நேர விவரம்
நடுவர்
முன்னுரை : முதல் 13நிமிடம்
தொல்காப்பியரே :
முனைவர்
மு.பாலசுப்பிரமணியன்-13நிமிடம்
வள்ளுவரே :
புலவர் கும.திருப்பதி-14நிமிடம்,
ஔவையாரே :
புலவர் இரா.ராமதிலகம்-15நிமிடம்
கம்பரே :
முனைவர் மகா.சுந்தர் -18நிமிடம்,
பாரதியாரே:
கவிஞர் மு.கீதா -13நிமிடம்
... இரண்டாம் சுற்றுக்குப் பிறகு ...
நடுவர்
நிறைவுரை : நிறைவான 25 நிமிடம்
பார்த்து கேட்டு
உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
நண்பர்களே
(அப்படியே மறக்காமல் உங்கள்
நட்புக் குழுக்களிலும்
பகிர்ந்து விடுங்கள்)
---------------------------------
நன்றி
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
புத்தக விழாக் குழுவினர்
-----------------------------------------
ஒளி, ஒலிப்பதிவுக்கு
நன்றி
'புதுகை
வரலாறு நாளிதழ்"
நட்புக் குழுவினர்
ஆசிரியர் - திரு சிவசக்திவேல், புதுக்கோட்டை
-------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக