புதுக்கோட்டை
எட்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவின்
சிறப்பான வரவேற்பைப் பெற்ற
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர்
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
தலைமையில்
சுழலும் கவியரங்கம்
கவிஞர்கள்:
காசாவயல் கண்ணன்,
ஆலங்குடி நேசன் மகதி,
கறம்பக்குடி சாமி.கிரிஷ்,
புதுகை ரேவதிராம்,
புதுகை மைதிலி கஸ்தூரிரங்கன்,
புதுகை சு.பீர்முகம்மது.
(அடுத்தடுத்த சுழற்சியில்
வரிசை மாறி வருவார்கள்!)
காணொலி காண அடுத்த
வரியைச் சொடுக்குக:
இது ஒரு புதுமையான நிகழ்ச்சி!
பார்ப்பவர், கேட்பவர் அசந்து போவது உறுதி!
'வழவழா குழகுழா' கவிதைகளுக்கு மத்தியில்
மின்னலாய்ச் சுடரும் ஓரிரு வரிகள்
அப்படி ஐந்து சுற்று!
பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச்
சொல்ல வேண்டுகிறேன்
கவியரங்கில் மின்னல் கவிதைகள் தந்த
எல்லாரும் புதுக்கோட்டை மாவட்டம் தான்
என்பது கூடுதல் சிறப்பு!!
-----------------------------------
நிகழ்வை இணைந்து நடத்தியமைக்கு நன்றி-
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்,
புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் இயக்கம்
----------------------------------------
ஒலி,ஒளிப்பதிவுக்கு நன்றி –
புதுகை வரலாறு
நாளிதழ்க் குழுவினர்
-----------------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக