முதல்பதிப்புப் படிக்காதவர்களுக்காக, நூலில்
இடம்பெற்ற கட்டுரைகளின் தலைப்புகள் – (வெளிவந்த விவரம்)
(1)
ஆசிரியர்
உமாவைக் கொலை செய்தது யார்? (கீற்று)
(2)
கல்வி
புகட்டுவது சரியா? ( எனது வலைப் பக்கக் கட்டுரை)
(3)
சமச்சீர்க்
கல்வி அரசும் ஆசிரியர்களும் (ஜனசக்தி நாளிதழ்)
(4)
சமச்சீர்க்
கல்வி -வாராது போல்வந்த மாமணி (ஜனசக்தி)
(5)
விண்ணப்பித்து
வாங்குவதா விருது? (தினமணி நாளிதழ்)
(6)
முதல்மதிப்பெண்
எடுக்கவேண்டாம் மகளே! (தினமணி இணையம்)
(7)
தனியார்
பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?(வலைப் பக்கம்)
(8)
தமிழ்ப்பாட
நூல்களில் தமிழ் (தீக்கதிர் செம்மொழி மாநாட்டு மலர்)
(9)
கல்வியில்
ஜனநாயகம், மறுமதிப்பீடு தேவை (தினமணி)
(10)
தமிழாசிரியர்
செய்யும் தமிழ்நடைப் பிழைகள்(வலை)
(11)
9,11ஆம்
வகுப்புகள் தேவையில்லையா? (சிந்தனையாளன் மலர்)
(12)
தமிழில்
அதிகத் தோல்விக்குக் காரணம் என்ன? (வலை)
(13)
பழங்கதைகள்
மறுவாசிப்பு அவசியம் (வலை)
(14)
எனது
ஆசிரியப் பணியில் சில நல்ல நாள்கள் (வலை)
(15)
எனக்கு
என் மாணவன் தந்த நல்ல ஆசிரியர் விருது (வலை)
(16)
பாடத்திட்டத்தில்
ஊடகம் (தினமணி)
(17)
தமிழ்வழிக்
கல்வியில் இருமுனைத் தவறுகள் (என் மகள் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)
(18)
தமிழ்வழிக்
கல்விக்குத் தடையென்ன? (என் மகன் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)
--------------------------------------------------------------------------------
இரண்டாம் பதிப்பின் பின்னுரையாக என்னுரை
-
எனது
நூல் தந்த மகிழ்ச்சியும், கவலையும்!








