நா.முத்துநிலவன் பற்றி, கவிஞர் மு.முருகேஷ்

நா.மு. பற்றி மு.மு.

அன்பின் சொற்களில் நண்பர் மு.முருகேஷ் அவர்கள்,

கடந்த மாத தகவு இதழில் எழுதியிருக்கும்

என்னைப் பற்றிய கட்டுரையை

நமது வலைப்பக்கத்தில் பகிர்வதில்

நெகிழ்வு கலந்த மகிழ்வடைகிறேன்

நன்றி 

கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்,

மூத்த உதவி ஆசிரியர்இந்து தமிழ் நாளிதழ்

--------------------------------------------------

நன்றி  : தகவு - ஜூலை 2023 இதழ்

--------------------------------------------------

இனி கட்டுரை அச்சிட்ட வண்ணம்






--------------------------------------------------- 

தனது, “அம்மாவிற்கு மகள் சொன்ன கதை” நூலுக்காக

  ஒன்றிய அரசின் மதிப்பு மிக்க

“பால சாகித்திய புரஸ்கார்” விருது பெற்ற

கவிஞர் மு.முருகேஷ் பற்றி, 

மேலும் அறிந்து மகிழ

தமிழ் எழுத்தாளர்கள் தளத்தைப் பார்க்கலாம் :  

http://www.tamilwriters.in/2021/06/blog-post_9.html

நன்றி மு.மு.

இவண்

நா.மு.

06-8-2023 

--------------------------------------------- 

8 கருத்துகள்:

  1. உங்களால் எங்கள் புதுக்கோட்டைக்கு உங்கள் நட்பால் எங்களுக்கும் என்றும் பெருமை உண்டு

    பதிலளிநீக்கு
  2. கற்றுக்கொடுப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வத்தோடு செயல்படும் நவீன அறிவியல் எழுத்தாளருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  4. ஐயா, அருமை அருமை. முத்தமிழ் வித்தகராய் இருந்தும். இன்னமும் கற்கும் தாகம் அடங்காமல் இருப்பவராயிறே தாங்கள். நான்காம் தமிழான கணினித் தமிழ் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது.

    பதிலளிநீக்கு
  5. ஆகா!... ஆகா!!... ஆகா!!!... எவ்வளவு செய்திருக்கிறீர்கள் ஐயா!! படிக்கப் படிக்கச் சிலிர்க்கிறது! இவற்றில் பல செய்திகள் உங்களைப் பற்றி நாங்கள் ஏற்கெனவே அறிந்தவைதாம் என்றாலும் உங்கள் ஆசிரியப் பயணத்தில் தொடங்கி இன்றைய ‘தமிழ் இனிது’ தொடர் வரை ஒரு கதை போல மு.முருகேசு அவர்கள் சொன்ன விதம் பச்சக்கெனப் பற்றிக் கொண்டது நெஞ்சில்! காலம் முழுதும் தமிழுக்காகவே தொண்டாற்றும் உங்கள் வாழ்நாள் வளர்ந்தோங்கச் சிறியேன் என்றாலும் பேரன்பு கொண்டு வாழ்த்துகிறேன் நெஞ்சார!

    பதிலளிநீக்கு
  6. உங்களைப் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீட்டை பறவைப்பார்வையாக, சிறப்பாகத் தந்துள்ள விதம் போற்றத்தக்கது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அரிய தகவல்கள் பல அறிந்தோம். தமிழை துணையாக்கி சமூகத்திற்கான நல்ல பணிகளை தொடர்ந்து செய்து வருவது மிகப் பெரிய தொண்டு. உங்கள் நூலகத்தை பார்க்கும் ஆவல் எழுகிறது. உங்களைப் போன்ற பன்முகத் திறமையாளர்களின் வழிநடத்துதலில் அடுத்த தலைமுறை சிறந்த தமிழ் படைப்பாளிகளை பெற வேண்டும். மிக்க நன்றி ஐயா. கவிஞர்.மு.முருகேஷ் அவர்கள் தன் கட்டுரை வழியாக உங்களைப் பற்றி அதிகம் அறிய தந்துள்ளார். அவருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு