புத்தகப் பொங்கல் -16-1-22 பகல் முழுவதும்

      (காலை10மணி தொடங்கி இரவு10மணி முடிய)

பாரதி புத்தகாலயம் நடத்தும்

புத்தக அறிமுகம் – கொண்டாட்டம்

இதில்

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப

அவர்களின்

“சங்கச் சுரங்கம்”

(முதலாம்பத்து-கடவுளாயினும் ஆகுக) நூலை

நான் அறிமுகப்படுத்தி

மாலை 5-30மணிக்குப் பேசுகிறேன்.


எனது  உரைக்கு முன்னதாக, 

மாலை 5-00மணிக்கு

தோழர் மதுக்கூர் இராமலிங்கம்

எனது

“இலக்கணம் இனிது” நூலை

அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்



தொடர்ந்து 12மணிநேரம் நூல்களோடு

(24புத்தகங்களைப் பற்றி 24பேர் உரை)

வாருங்கள்

16-1-2022 பொங்கல் பகல்பொழுதை

புத்தகங்களோடு

கொண்டாடுவோம்!

இதோ விவரம்

எத்தனைமணிக்கு யார்யார் பேசுகிறார்கள்- 

(திரு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப தொடக்கவுரைக்குப் பிறகு

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த நூல்குறித்து

அரைமணிநேரம் உரையாற்றுவார்கள்

காலை10மணி முதல் இரவு 10மணி முடிய)

கீழ்க்காணுமாறு உரை வரிசை அமையும்


                                        நிகழ்ச்சி இணைப்புக்கு

https://www.youtube.com/watch?v=X5JGiBpfmNM

புத்தகக் காதலர் வருக!

இணையவழி இணைக!

பாரதி புத்தகாலயம் வெளியீடுகளை

10முதல் 50விழுக்காடு வரையான கழிவில்

புத்தகங்களைப் பெறுக


------------------------------------------

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்களின்

தொடக்கவுரைக்குப் பிறகு, மேலுள்ள அட்டவணையின் படி

உரை வரிசை அமையும்.

பின் வரும் படங்கள் (மின்வழியில்) இடம் மாறியுள்ளன.

(படங்கள் வரிசையிலன்றி, அட்டவணைப்படியே 

நூல்களைப் பற்றிய அறிமுக உரைகள் அமையும்)

மன்னிக்க வேண்டுகிறேன்

























நீங்கள் விரும்பும் நூல்களை

கழிவுவிலையில் பெற,

பாரதி புத்தகாலயம் தொடர்பு எண்கள்-

திரு நாகராஜன் - 91 87780 73949

திரு சிராஜ்தீன் - 91 94430 66449

திரு ரவி - 91 73387 45137 

----------------------------------

 

1 கருத்து: