‘கலைஞரும் சமூக நீதியும்” மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் எனது உரை – காணொலிப் பதிவுடன்

 கலைஞரும் சமூக நீதியும்”  

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 

எனது உரை – காணொலிப் பதிவுடன் 

07-08-2025 வியாழன் முற்பகல்


அழைப்பிதழ் 



உலகத் தமிழ்ச் சங்கத்தின் புதிய இயக்குநர்

முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள்
--------------------------------------------------------- 


( ஏற்கெனவே எனது நூல்களைத் தந்துவிட்டதால் ) 

இயக்குநர் பொறுப்பில் 'இனிய உதயமாக' வந்திருப்பதால்,

எனது கட்டுரை வந்திருக்கும்

ஆகஸ்டு2025 "இனிய உதயம்" 

இலக்கிய மாத இதழைத் தந்து மகிழ்ந்தேன்.

அவர்கள் எனது நீண்டகால மேடைத் தோழர் என்பதால்

அவர்களது புதிய பொறுப்புக்கு எனது 

இனிய வாழ்த்துகளையும் 

தெரிவித்து மகிழ்ந்தேன்
-------------------------------- 

நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்திருந்த

மதுரை - உலகத் தமிழ்ச் சங்கத்தின்

ஆய்வு வளமையர்  முனைவர் ஜ.ஜான்சி ராணி,

ஆய்வறிஞர்  முனைவர் சு.சோமசுந்தரி

ஆகியோர்க்கு எனது இதய நன்றி

-------------------------

இனி விழாப் படங்கள்


மதுரை தொல்காப்பியர் மன்றத் தலைவர் 
அய்யா இருளப்பன் நூல்தந்து மகிழ்ந்தார் - மகிழ்ந்தேன்.



மேனாள் இயக்குநர்
முனைவர் பசும்பொன் அவர்களுடன் 



கலந்துகொண்ட ஆர்வலர்கள், மாணவர்கள்



கவிஞர் கவிதாசன், அய்யா இருளப்பன்,
கவிஞர் சோழ.நாகராஜன்,
உடன் எழுத்தாளர் தக்கலை 
 உறலீமா அவர்கள்
(எனது மரபுக் கவிதை வகுப்பு மாணவர் கவிதாசன்!!!)
 


மதுரை தமுஎகச தோழர்கள்
செ.தமிழ்ராஜ், சோழ.நாகராஜன்,
எழுத்தாளர் தக்கலை உறலீமா உடன்



உ.த.ச. நூலகத்திற்கு
நமது நூல்களைத் தந்தேன்




அன்புத் தோழர், நல்ல கவிஞர் பா.மகாலட்சுமி
தனது 2,3ஆவது கவிதை நூல்களான 'கூழாங்கற்கள் உருண்ட காலம்', இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம் இரண்டையும் தந்தார்



பார்வையாளர்களில்  அண்ணன் மூரா.

------------------------------------------- 

(காணொலி காண - கேட்க, 

அடுத்த வரியை அழுத்துங்கள்,

அல்லது வெட்டி தேடுபொறியில் ஒட்டுங்கள்)



மேலுள்ள இணைப்பை வெட்டி ஒட்டி
எனது உரையைக் கேட்டுவிட்டு
உங்கள் கருத்துகளைப் பகிர வேண்டுகிறேன்

எனது உரை -
சரியாக 17ஆவது மணித்துளியில் தொடங்கி,
ஒருமணி நேரம் 
-------------------------------------------- 
விழாவுக்கு வந்து சிறப்பித்த நமது தோழர்
இளங்கோவன் கார்மேகம் அவர்களையும்,
இந்த அழைப்பிதழையே தனது முகநூலில் 
எப்போதும்போல
எடுத்துப் பதிவிட்ட அருமை நண்பர்
கவிஞர் இரா.இரவியைச் சந்தித்தது மகிழ்ச்சி
--------------------------------------

முக்கியமான நன்றி : 
(1) திருமங்கலம் அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வளர்மதி,
(2) உ.த.ச. காணொலி, புகைப்பட நண்பர்க்கு
-------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக