‘கலைஞரும் சமூக நீதியும்”
மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில்
எனது உரை – காணொலிப் பதிவுடன்
07-08-2025 வியாழன் முற்பகல்
அழைப்பிதழ்
உலகத் தமிழ்ச் சங்கத்தின் புதிய இயக்குநர்
முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள்
---------------------------------------------------------
( ஏற்கெனவே எனது நூல்களைத் தந்துவிட்டதால் )
இயக்குநர் பொறுப்பில் 'இனிய உதயமாக' வந்திருப்பதால்,
எனது கட்டுரை வந்திருக்கும்
ஆகஸ்டு2025 "இனிய உதயம்"
இலக்கிய மாத இதழைத் தந்து மகிழ்ந்தேன்.
அவர்கள் எனது நீண்டகால மேடைத் தோழர் என்பதால்
அவர்களது புதிய பொறுப்புக்கு எனது
இனிய வாழ்த்துகளையும்
தெரிவித்து மகிழ்ந்தேன்
--------------------------------
நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்திருந்த
மதுரை - உலகத் தமிழ்ச் சங்கத்தின்
ஆய்வு வளமையர் முனைவர் ஜ.ஜான்சி ராணி,
ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி
ஆகியோர்க்கு எனது இதய நன்றி
-------------------------
இனி விழாப் படங்கள்
மதுரை தொல்காப்பியர் மன்றத் தலைவர்
அய்யா இருளப்பன் நூல்தந்து மகிழ்ந்தார் - மகிழ்ந்தேன்.
![]() |
கவிஞர் கவிதாசன், அய்யா இருளப்பன், கவிஞர் சோழ.நாகராஜன், உடன் எழுத்தாளர் தக்கலை உறலீமா அவர்கள் (எனது மரபுக் கவிதை வகுப்பு மாணவர் கவிதாசன்!!!) |
(காணொலி காண - கேட்க,
அடுத்த வரியை அழுத்துங்கள்,
அல்லது வெட்டி தேடுபொறியில் ஒட்டுங்கள்)
மேலுள்ள இணைப்பை வெட்டி ஒட்டி
எனது உரையைக் கேட்டுவிட்டு
உங்கள் கருத்துகளைப் பகிர வேண்டுகிறேன்
எனது உரை -
சரியாக 17ஆவது மணித்துளியில் தொடங்கி,
ஒருமணி நேரம்
--------------------------------------------
விழாவுக்கு வந்து சிறப்பித்த நமது தோழர்
இளங்கோவன் கார்மேகம் அவர்களையும்,
இந்த அழைப்பிதழையே தனது முகநூலில்
எப்போதும்போல
எடுத்துப் பதிவிட்ட அருமை நண்பர்
கவிஞர் இரா.இரவியைச் சந்தித்தது மகிழ்ச்சி
--------------------------------------
முக்கியமான நன்றி :
(1) திருமங்கலம் அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வளர்மதி,
(2) உ.த.ச. காணொலி, புகைப்பட நண்பர்க்கு
-------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக