தனது சமூக உணர்வுமிக்க எழுத்துகளால்
ஏற்கெனவே பத்திரிகையாளராகவும்
அறியப்பட்ட திரு பாரதி தம்பி தற்போது
தொடங்கியிருக்கும் வலையொளி (யூட்யூப்) காண வருக!
எடுத்த எடுப்பிலேயே –முதல் பதிவிலேயே–
இந்திய மக்களை வஞ்சிக்கும் ஒரு பெரும்
ஊழலைப் பற்றிக்
கார சாரமாகப் பேசியிருக்கிறார்
நண்பர்கள் அனைவரும் பார்ப்பதோடு,
வலையொளியைப் பின்தொடரவும்
அன்புடன் அழைக்கிறேன்
வலையொளி இணைப்புக்குச் சொடுக்குக –
https://youtu.be/GIE4axStuRY?
-------------
இவரது நூல்கள் சிலவற்றை
நண்பர்கள் படித்திருக்கக் கூடும்
படிக்காதவர்கள் இவற்றை வாங்கிப்
படித்துவிடுங்கள்!
--------------------------------
அச்சு ஊடகப்பயணத்தில்
நேர்மையும் கூர்மையுமாகப் பணியாற்றிய
திரு பாரதி தம்பி
தனது புதிய வலையொளிப் பயணத்தில்
ஊடகச் சிகரங்களைத் தொடர
உளமார வாழ்த்துகிறேன்.
---------------------
நண்பர்கள் பார்ப்பதுடன்
பணிகள் தொடர வாழ்த்துவதுடன்
நண்பர்களுக்கும் அனுப்பித் தொடர
வாழ்த்துவோம்!
இவர் எங்கள் புதுக்கோட்டை மாப்பிள்ளை
என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி!
-----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக