13-9-2024 முற்பகல் தமிழ்நாட்டு வானொலிகளில் நமது “தமிழ் இனிது” நூல் பற்றிய கலந்துரையாடல்

நண்பர்களுக்கு வணக்கம்.

நமது “தமிழ் இனிது” நூல் பற்றிய 

திருமிகு அடைக்கலராஜ் -திருச்சி வானொலி

திருமிகு இரா.ஜெயலட்சுமி BEO ஆகியோரின்

கேள்விகளுக்கு

நூலாசிரியர் நா(ன்).முத்துநிலவன்

தந்த நடைமுறை விடைகளுடன் நடத்திய

அருமையான கலந்துரையாடல்

கடந்த 25-8-2024 அன்று திருச்சி வானொலியில் 

ஒலிபரப்பானது தாங்கள் அறிந்ததே.

அந்த நிகழ்ச்சி,

வரும் 13-9-2024 வெள்ளிக்கிழமை முற்பகல்

சென்னை, திருநெல்வேலி, புதுச்சேரி, தூத்துக்குடி, தருமபுரி 

வானொலி நிலையங்களில் ஒருமணிநேரம் ஒலிபரப்பாகிறது.

அந்தந்த நிலைய இணைப்புகளுடன்,

ஒலிபரப்பாகும் நேரமும் இணைப்பில் தருகிறேன்-

------------------------------------------

இதோ அந்தந்த வானொலிக்கான இணைப்புகள் -

https://onlineradiofm.in/tamil-nadu/chennai/fm-rainbow

Chennai FM Rainbow 101.4 at 11.02am for 58minutes

 -----------------------------------------------------

https://onlineradiofm.in/tamil-nadu/tirunelveli/fm-rainbow

Thirunelveli FM Rainbow 102.6 at 11.02am for 58minutes

 ----------------------------------------------------- 

https://onlineradiofm.in/puducherry/puducherry/fm-rainbow

Pondicherry FM Rainbow 102.8 at 11.02am for 58minutes

  -----------------------------------------------------

ttps://onlineradiofm.in/stations/all-india-air-tuticorin

Thoothukudi PC 1053MW at 11.02am for 58minutes

 -----------------------------------------------------

https://onlineradiofm.in/stations/all-india-air-dharmapuri

Dharmapuri FM rainbow 102.5 at 2.30pm for 30 minutes

  ----------------------------------------------------- 

உங்கள் நண்பர்களுக்கும் தகவல் பகிர்ந்து,

நட்பு-உறவினருடன் கேட்டு, 

தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

வணக்கம்.

--------------------------------------------- 


                                   
சென்னை, தமிழக வானொலிகளில் 

நமது நூல் பற்றிய கலந்துரையாடல்!

---------------------------


2 கருத்துகள்: