“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக ஐந்து
போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி - கணினியில்
தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள் -ஏ4
பக்க அளவில் 4பக்கம். இலக்கிய நயமான தலைப்பும் தருதல்
வேண்டும்
வகை-(2) சுற்றுச்சூழல்
விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல்
அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில்
4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை
சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில்
4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய
உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய
சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும்
தலைப்போடு
போட்டி விதிகளை அறிய இந்த வலைப்பக்கம் வருக http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html
-------------------------------
இது எனது வலைப்பக்கத்தின் 500ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதரவுதரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும்.
----------------------------------
-------------------------------
இது எனது வலைப்பக்கத்தின் 500ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதரவுதரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும்.
----------------------------------







