நாளை செவ்வாய் தொடங்குகிறது.
04-03-2025-செவ்வாய் 
11-03-2025-செவ்வாய்
18-03-2025- செவ்வாய்
25-03-2025- செவ்வாய்
என நான்கு வாரங்களுக்கு
(இந்த மார்ச்சு மாதம் முழுவதும்)
“எனைத்தானும் நல்லவை கேட்க”
காலை மணி 6-10 முதல் 6-15 வரை
5-நிமிட உரை தந்திருக்கிறேன்!
காலை மணி 6-10 முதல் 6-15 வரை
தமிழ்நாட்டின் அனைத்து வானொலிகள் 
மற்றும் அவற்றின் பண்பலைகளில் நீங்கள் 
கேட்டு மகிழலாம். 
(திருச்சி, சென்னை, மதுரை, கோவை,
புதுச்சேரி, காரைக்கால், நெல்லை,
தூத்துக்குடி, நாகர்கோவில்)
(என்ன ஒன்னு...? 
அந்த நேரத்துல 
எழுந்திருக்கணும்! 
அம்புட்டுதேங்!
😜😜😍😂😁
------------------------------------------
         இன்று -02-03-2025- ஒலிபரப்பான 
உரை இணைப்பு 
-----------இதே பதிவில்-------
இந்த இடத்திலேயே
விரைவில் பதிவிடுவேன்.
-----------------------------------------

 
 
அருமை ஐயா! ஐந்தே நிமையமானாலும் அதில் ஓர் இமயத்தையே அடக்க வல்லவர் நீங்கள் என்பதை அறிவோம்!
பதிலளிநீக்கு