மும்பை - மராட்டிய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற வெள்ளி விழா!

கடந்த 02-02-2025 அன்று

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்

வெள்ளிவிழா நிகழ்வு

மும்பையில் - நவிமும்பை 

பாண்டுப் பிரைட் மேனிலைப் பள்ளியில் 

மிகச் சிறப்பாக நடந்தது

------------------------------------------------

நன்றி - தலைவர்

பாவரசு வதிலை பிரதாபன் அவர்கள்

(செல்பேசி +91 78758 48340)

மற்றும்

அன்பிற்குரிய நிர்வாகியர்

(இப்பதிவின் இறுதிப் பக்கம் விவரம்)



அன்பின் விருது














நிகழ்வுத் தொகுப்பு வெளியீட்டுக்கு நன்றி:

"குறள் முழக்கம்" இணையத் திங்களிதழ்

ஆசிரியர்

தமிழ்த்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள்

செல்பேசி - +91 97918 61662 
---------------------------------------------------------------- 
அப்புறம்,

நான் மிகவும் மதிக்கும்

மும்பை வாழ் முற்போக்கு எழுத்தாளர்

கவிஞர் புதிய மாதவி அவர்கள்

விழாவுக்கு கவிஞர் தமிழ்நேசன் உடன் வந்து,

அவரது அண்மைய கவிதைத் தொகுப்பைத்

தந்து சென்றார்!

மகிழ்ச்சியாக இருந்தது.
------------------------------------------------------------ 


------------------------------------------------------------------------ 

மும்பை - தமிழறிஞர் குமணராசன் அவர்களுக்கு
நமது தமிழ் இனிது நூலை வழங்கி மகிழ்ந்தேன்
திருவள்ளுவர் சாட்சியாக (!)

----------------------------------------------

                                                           எங்கள் பட்டிமன்றம் :                                                                                                               'இன்றைய சமூக ஊடகங்கள்                                                    வளர்ச்சியா? தளர்ச்சியா?'

----------------------------------------------------- 

சிறப்பித்தவரை நாங்கள்
சிறப்பித்து மகிழ்ந்தோம்

                                          முன்னதாக வந்த எங்கள் விமானத்திற்கும்                                          முன்னதாக வந்திருந்து தந்த வரவேற்பு!

--------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக