கடந்த 02-02-2025 அன்று
மராத்திய மாநிலத்
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்
வெள்ளிவிழா நிகழ்வு
மும்பையில் - நவிமும்பை
பாண்டுப் பிரைட் மேனிலைப் பள்ளியில்
மிகச் சிறப்பாக நடந்தது
------------------------------------------------
நன்றி - தலைவர்
பாவரசு வதிலை
பிரதாபன் அவர்கள்
(செல்பேசி +91 78758 48340)
மற்றும்
அன்பிற்குரிய
நிர்வாகியர்
(இப்பதிவின் இறுதிப் பக்கம் விவரம்)
அன்பின் விருது
நிகழ்வுத் தொகுப்பு வெளியீட்டுக்கு நன்றி:
"குறள் முழக்கம்" இணையத் திங்களிதழ்
ஆசிரியர்
தமிழ்த்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள்
செல்பேசி - +91 97918 61662
----------------------------------------------------------------
அப்புறம்,
நான் மிகவும் மதிக்கும்
மும்பை வாழ் முற்போக்கு எழுத்தாளர்
கவிஞர் புதிய மாதவி அவர்கள்
விழாவுக்கு கவிஞர் தமிழ்நேசன் உடன் வந்து,
அவரது அண்மைய கவிதைத் தொகுப்பைத்
தந்து சென்றார்!
மகிழ்ச்சியாக இருந்தது.
------------------------------------------------------------
![]() |
மும்பை - தமிழறிஞர் குமணராசன் அவர்களுக்கு நமது தமிழ் இனிது நூலை வழங்கி மகிழ்ந்தேன் |
----------------------------------------------
-----------------------------------------------------
![]() |
சிறப்பித்தவரை நாங்கள் சிறப்பித்து மகிழ்ந்தோம் |
![]() |
முன்னதாக வந்த எங்கள் விமானத்திற்கும் முன்னதாக வந்திருந்து தந்த வரவேற்பு! |
---------------------------------------------------------------------
மிகச்சிறப்பான விழா
பதிலளிநீக்குவாழ்த்துகள்
அருமையான முயற்சி! இன்னொரு மாநிலத்தில் இருந்தபடியே இன்தமிழ் வளர்க்கும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்துக்கு நெஞ்சார்ந்த நன்றியும் விருதுக்கு அணி சேர்த்த முத்துநிலவன் ஐயா, மகா.சுந்தர் ஐயா போன்றோருக்கு அன்பு கமழ் வாழ்த்தும்!
பதிலளிநீக்குஇன்தமிழைத் தமிழ் இனிது என ஆவணப்படுத்திய தங்களுக்குச் சிந்தனைச் சிற்பியெனும் விருது பொருத்தமுடைத்து. மேலும் பல மாநிலங்களுக்கும் பறந்து பறந்து தமிழ் மணம் பரப்புக.
பதிலளிநீக்குமனமார்ந்த
பாராட்டுகள் அண்ணா.
வாழ்த்துக்கள் ஐயா, தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசிந்தனைச் சிற்பி சிங்காரவேலன் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் தோழர் 👏💐🤝
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்கு