“கீழடி அறிக்கையை முழுமையாக வெளியிடுக”! தொடர் முழக்க நிகழ்ச்சி

இந்திய ஒன்றியத் தொல்லியல் துறையே

'கீழடி' யின் தொன்மையைக் குறைக்காதே!

ஆய்வு அறிக்கையைத் திருத்தாதே!

எனும் கோரிக்கையை முன்வைத்து

த.மு.எ.க.ச. நடத்தும்

மண்டல அளவிலான தொடர்முழக்கம்!

(ஏற்கெனவே சென்னை, மதுரை மண்டலங்களில் நடத்தப்பட்டது

இப்போது திருச்சி மண்டல அளவிலான நிகழ்ச்சி)

------------------------------------- 

         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்            கிழக்கு மண்டல நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்!

(திருச்சிராப்பாள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள்)

நிகழ்நிரல்

புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச அழைப்பு : -


மண்டல அளவிலான த.மு.எ.க.ச. அழைப்பு

 

 


---------------------------------------------------------------------------- 

இப்போது வந்திருக்கும் செய்தி - கீழடி போலப் பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைக்கக் கூடிய புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக் கோட்டை அகழாய்வுப் பணிகளை நிறுத்தப் போவதாக...!

இது தொடர்பான எனது மற்றொரு கட்டுரை படிக்க

புதுக்கோட்டையில் ஒரு கீழடி, பொற்பனைக் கோட்டை

இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது கட்டுரை பார்க்க

https://valarumkavithai.blogspot.com/2021/09/blog-post.html

(நன்றி - 03-9-2021 இந்து-தமிழ் திசை நாளிதழ)

------------------------------------------