முப்பாலில் சிறந்தது எப்பால்? பட்டிமன்றம் இணைய இணைப்புடன்

 உலகத் திருக்குறள் பேரவை

புதுக்கோட்டை

திருக்குறள் பட்டிமன்றம்


வள்ளுவத்திற்கு என்றென்றும் பெருமை சேர்ப்பது

அறமா? பொருளா? இன்பமா?  

நடுவர்

நா.முத்துநிலவன்

மாநிலத் துணைத் தலைவர் –

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

புதுக்கோட்டை

---------------------------------------- 

“அறத்துப் பாலே”

முனைவர் மு.பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் -  தமிழ்த்துறை,

ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி,

புதுக்கோட்டை

------------------------------------ 

“பொருட் பாலே”

புலவர் கும.திருப்பதி

துணைத்தலைவர் - உலகத் திருக்குறள் பேரவை,

புதுக்கோட்டை

-------------------------------- 

“இன்பத்துப் பாலே”

முனைவர் மகா சுந்தர்

செயலர்  

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம்)

------------------------------------------------------------ 

பட்டிமன்றம் காண

இணைய, இணைப்பைச் சொடுக்குக: 

https://youtu.be/CjZbvhepFl0?si=OmDLwf649oP2SDFz


நிகழ்ச்சி வாய்ப்புக்கு நன்றி

திருமிகு  இராமுக்கண்ணு அவர்கள் - தலைவர்

திருமிகு கருணாகரன் அவர்கள் - செயலர்,

சத்தியமூர்த்தி கண்ணன் அவர்கள் - பொருளர்

திருமிகு சந்திரா ரவீந்திரன் அவர்கள் - 

(மாநில இளைஞர் அணி)

உலகத் திருக்குறள் பேரவை, புதுக்கோட்டை

---------------------------- 

காணொலிக்கு நன்றி -

சுந்தர் ஸ்டுடியோஸ், புதுக்கோட்டை

----------------------------------------------------- 

வலையொளிக்கு நன்றி:

"தென்றல் தமிழ் மீடியா"

--------------------------------------------------

இதைப் பார்க்கும் நண்பர்கள்

தம் நட்பு வட்டத்தில் பகிர்வதோடு,

எனது வலைப்பக்கத்தில் உள்ள

FOLLOWERS ( by E.mail) 

என்னும் இடத்தில் 

உங்கள் மின்னஞ்சலைத் தந்து

 நட்புப் பட்டியலில் இணையவும்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 

இணைவதற்கு, எனது 

முன்கூட்டிய நன்றி,

 வணக்கம்

---------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக