பாட்டுக் கோட்டையா? நாட்டுக் கோட்டையா? - இலக்கியப் பட்டிமன்றம் காண வருக!

        சிங்கப்பூரிலிருந்து ஓர் இலக்கிய அழைப்பு

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

தாரகை இலக்கிய வட்டம் -

(A*STAR CREATIONS )

பெருமையுடன் வழங்கும்

தமிழ்மொழி விழா

இலக்கியப் பட்டிமன்றம்-2023

-----------------------------------  

2023, ஏப்ரல் மாதம் 29ம் தேதி, சனிக்கிழமை

சிங்கப்பூர் நேரம் - மாலை 6.00 மணி

(இந்திய நேரம் - பிற்பகல் 3.30 மணி)

முகநூல் மற்றும் வலையொளியின் நேரலையில்....

-------------------------

சிறப்பு விருந்தினர் :

கவிஞர் பிச்சினிகாடு இளங்கோ அவர்கள்

சிங்கப்பூர்

-------------------------------

பட்டிமன்ற நடுவர்:

கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள், 

புதுக்கோட்டை

---------------------------------------------------------- 

அறவியலை அழகியலோடு எழுதியவர்

பாட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமா?

நாட்டுக் கோட்டை கண்ணதாசனா?

---------------------------------- 

முகநூலில் இணைய -

இதன் உள்ளே நுழைந்தால் அனைத்துப் பதிவுகளும் இருக்கும் எப்போது வேண்டுமானாலும் முகநூலில் யாரும் பார்க்கலாம்.

பார்த்துவிடுங்கள் நண்பர்களே!

https://www.facebook.com/100070911677072/posts/pfbid0ockDYfG6Tu2hviZ54vEFsvJTrfZtLKfNgz33ZiCYB3Gb5ZgwSrrjKjR6RosdNQozl/?d=w&mibextid=qC1gEa


நிகழ்ச்சி விளம்பரக் காணொலிக்குச் சொடுக்குக-


                                                அனைவரும் வருக வருக 

வணக்கம்

-------------------------------------- 

1 கருத்து: