முப்பாலின் பெருமை, எப்பால் ? இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

நடுவர்:

கவிஞர் நா முத்துநிலவன்,

புதுக்கோட்டை 

தலைப்பு

முப்பாலின் பெருமை, எப்பால் ?

அறத்துப் பாலா? பொருட் பாலா?

காமத்துப் பாலா?

 

அறத்துப்பாலே:

கவிஞர் இராசேந்திர பாபு பெங்களுரு,

கவிஞர் அனுராதா வெங்கடேஸ்வரன் – சிங்கப்பூர்.

 

பொருட்பாலே:

முனைவர் வேலன் சங்கர்ராம் – நெல்லை,

முனைவர் மஞ்சுளா – சென்னை.

 

காமத்துப்பாலே:

முனைவர் மகா சுந்தர் புதுக்கோட்டை,

பேரா.மேகலா ராமமூர்த்தி அமெரிக்கா.

 

நெறியாள்கை 

கவிஞர் மா உ ஞானவடிவேல்,

தும்பி” கலை-இலக்கிய அமைப்பு

 

இணைய இணைப்பு-

https://youtu.be/XIskmWCxVjo

நன்றி

தமிழ்மேடை வலைக்காட்சி

------------------------------------------------------------------------ 

3 கருத்துகள்: