இணையத்தால் இணைவோம் வருக!



இன்னொரு புதிய நிகழ்வு
எனது தலைப்பு –

“தமிழால் முடியும், 

தமிழரால் முடியாதா?”

(23-04-2020 காலை 
11மணிமுதல் 12.30முடிய)
பேச்சு, வினா-விடை

இணையத்தால் இணைவோம் வருக!
விவரம் அழைப்பிதழின் கீழுள்ளது

---------------அவர்களது அழைப்பு இதோ ---------------- 


தமிழர் அறம்

தினந்தோறும் நடத்தும்
தேன்தமிழ் உரையாடல்.

23/04/2020
வியாழன்
காலை 11 மணி.

உரையாளர்:

கவிஞர் நா. முத்து நிலவன்

(
தமிழாசிரியர், கவிஞர், இணைய எழுத்தாளர்,
பட்டிமன்ற பேச்சாளர் என 
பன்முகம் கொண்ட தமிழ் ஆளுமை)

தலைப்பு:

தமிழால் முடியும்,
தமிழரால் முடியாதா?

11
முதல் 12-30 வரை கலந்துரையாடலாக நடைபெறும்.

நெறியாள்கை:
வ.கௌதமன்

ஒருங்கிணைப்பு:
தமிழ் இராசேந்திரன்
(9787933344)

கைபேசி இணையதளம் மூலமாக இணையுங்கள்.
Google Play Store
மூலமாக
Team Application
Download
செய்து ,  
கீழே கொடுக்கப்பட்டுள்ள
link ஐ அழுத்தி உள் நுழையவும்

https://m.teamlink.co/9794729914

3 கருத்துகள்: