‘கவிதையின் கதை’ -எனது உரை இணைப்பு மற்றும் மூன்று நிகழ்வுகளின் அழைப்பு


30ஆண்டுகளுக்கும் மேலான நூல்சேகரிப்போடு,
20ஆண்டுகளுக்கும் மேலான 
கவிதைகள் சேகரிப்போடு,
நான் எழுதிவரும்
எனது கனவு நூலின் தலைப்பு இது!
(விரைவில் எழுதிமுடித்து வெளியிடுவேன்)

கவிதையின் கதை

இதன் சுருக்கத்தை
ஒரு மணிநேரத்தில் பேசியிருக்கிறேன்.
இல்லை இல்லை,
கடலை அள்ளிக் கரண்டியில் தந்திருக்கிறேன்!
நண்பர்கள் கேட்டு,
குறிப்பாகக் கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள்
கருத்துரைக்க வேண்டுகிறேன்.
இணைப்பு இப்பதிவின் கீழுள்ளது
------------------------------
அடுத்த நிகழ்வுகளின் 
இரண்டு அழைப்பிதழ்களும் 
இத்துடன் உள்ளது.
அதற்கும் Zoom செயலியில் வருக
--------------------------------------------
 இது 10-08-2020 அன்று மாலை 5-00மணிக்கு
---------------------------------------------------------------- 

வரும் ஞாயிறு 09-8-2020
--மாலை 4-00மணி--
------------------------------------- 

09-8-2020 மாலை 6-00மணிக்கு-
---------------------------------------- 
 10-8-2020 திங்கள்
மாலை 5-00 மணி -

******************
மேலே குறிப்பிட்ட
--- கவிதையின் கதை --- 
--எனது உரையின் இணைப்பு இதோ--
(நடந்து முடிந்த பதிவு, 
இப்போதும் பார்க்கலாம்)
-------------------------------------   

1 கருத்து: