நீ ஒருவனுக்கு உதவ
நினைத்தால்,
அவனுக்கு மீன்பிடித்துக்
கொடுக்காதே!
மீன் பிடிக்கக்
கற்றுக்கொடு!
-சீனப்பழமொழி
-------------------------
மரம் ஓய்வெடுக்க
நினைத்தாலும்
காற்று விடுவதில்லை
-மாசே
துங்
----------------------------------------------------
வாழ்கையில்
வெற்றி பெற வேண்டுமானால்
வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
- அ.ப.ஜெ.அப்துல்கலாம்
------------------------------------------------------
ஜெயிப்பது எப்படி என்று
யோசிப்பதை விட
யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று
யோசித்துப் பார்
யோசித்துப் பார்
நீ ஜெயித்து விடுவாய்
-ஹிட்லர்
------------------------------------------------------
அவமானங்களைச் சேகரித்து வை
வெற்றி உன்னைத் தேடி வரும்
-ஏ.ஆர். ரகுமான்
------------------------------------------------------
தோல்வி
உன்னைத் துரத்துகிறது என்றால்
உன்னைத் துரத்துகிறது என்றால்
வெற்றியை
நீ நெருங்குகிறாய்
நீ நெருங்குகிறாய்
என்று அர்த்தம்
-நெப்போலியன்
கோவம் என்பது
பிறர்
செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்துக் கொள்ளும்
தண்டனை
-புத்தர்
------------------------------------------------------
விதைகள் உறங்குவது இல்லை.
-காரல் மாக்ஸ்
வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை
இல்லை
-பில்கேட்ஸ்
வெற்றிகளைச் சந்தித்தவன்
இதயம்
பூவைப் போல் மென்மையானது
தோல்வி மட்டுமே
சந்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே
சிறந்தது
-விவேகானந்தர்
------------------------------------------------------
தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று -
யோசிக்காமல் செய்வது
யோசிக்காமல் செய்வது
இரண்டு -
யோசித்த பின்னும்
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள்
இல்லை
கவலையை மறக்க
கற்றுக் கொண்டவர்கள்
-சார்லி சாப்ளின்
------------------------------------------------------
உன்னைக் குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
வெற்றியை விட
தோல்விக்கு பலம் அதிகம்
தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி சிரித்து மகிழ
வைக்கும்
தோல்வி சிந்தித்து வாழ
வைக்கும்
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்துக் கொண்டே
இருப்பாய்
எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பைப் பெற்று
ஏமாற்றி விடாதே
-விவேகானந்தர்
---------------------------------------------------
எப்போதோ எங்கோ படித்தவை...
சொன்னவர் பெயர்கள் சரிதானா
என்பதைப்
படித்தவர்கள் சொல்லலாம்...
இப்போது நினைவுக்கு
வரக்காரணம்,
இந்த நாள்களின் சூழல்
என்றும் சொல்லலாம்..
புதிதாகப் பதிவு எழுதி
வலையேற்ற இயலாத
ஆற்றாமை என்றும்
சொல்லலாம்..
(மேலே இருப்பது என் முகத்தின் வெளிப்பாடுதான்)
----------------------------------நா.மு.--02-07-2015 -------------