மனிதர் எதைக்கண்டு அஞ்சினரோ, அதையே வணங்கத் தொடங்கினர் என்பது வரலாறு.
மரம், மழை, மலை, இருள், நெருப்பு என இந்தப்பட்டியல் நீளும்! அவ்வக்காலத்தில் தம்கையில் இருந்த கொலைக் கருவிகளை இவற்றின் கையில் தந்து, மேலும் பயமுறுத்துவதும் பயப்படுவதும், இப்போது வரை மாற வில்லை என்பதொரு சுவையான செய்தி! அதனால்தான் ஏகே-47 காலத்திலும் முருகன் இன்னும் வேலோடும், இராமன் இன்னும் வில்-அம்போடும், ஆங்காங்கே பாவப்பட்டு இறந்த பெண்களான அம்மன் சாமிகள் கொடும்ஆயுதங்களோடு, தொங்கிய நாக்கோடும் இன்றும் கோவில் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே புரியும்.
மரம், மழை, மலை, இருள், நெருப்பு என இந்தப்பட்டியல் நீளும்! அவ்வக்காலத்தில் தம்கையில் இருந்த கொலைக் கருவிகளை இவற்றின் கையில் தந்து, மேலும் பயமுறுத்துவதும் பயப்படுவதும், இப்போது வரை மாற வில்லை என்பதொரு சுவையான செய்தி! அதனால்தான் ஏகே-47 காலத்திலும் முருகன் இன்னும் வேலோடும், இராமன் இன்னும் வில்-அம்போடும், ஆங்காங்கே பாவப்பட்டு இறந்த பெண்களான அம்மன் சாமிகள் கொடும்ஆயுதங்களோடு, தொங்கிய நாக்கோடும் இன்றும் கோவில் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே புரியும்.











