நேர்காணல் -நா.மு.பற்றி மு.மு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்காணல் -நா.மு.பற்றி மு.மு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நா.முத்துநிலவன் பற்றி, கவிஞர் மு.முருகேஷ்

நா.மு. பற்றி மு.மு.

அன்பின் சொற்களில் நண்பர் மு.முருகேஷ் அவர்கள்,

கடந்த மாத தகவு இதழில் எழுதியிருக்கும்

என்னைப் பற்றிய கட்டுரையை

நமது வலைப்பக்கத்தில் பகிர்வதில்

நெகிழ்வு கலந்த மகிழ்வடைகிறேன்

நன்றி 

கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்,

மூத்த உதவி ஆசிரியர்இந்து தமிழ் நாளிதழ்

--------------------------------------------------

நன்றி  : தகவு - ஜூலை 2023 இதழ்

--------------------------------------------------

இனி கட்டுரை அச்சிட்ட வண்ணம்






--------------------------------------------------- 

தனது, “அம்மாவிற்கு மகள் சொன்ன கதை” நூலுக்காக

  ஒன்றிய அரசின் மதிப்பு மிக்க

“பால சாகித்திய புரஸ்கார்” விருது பெற்ற

கவிஞர் மு.முருகேஷ் பற்றி, 

மேலும் அறிந்து மகிழ

தமிழ் எழுத்தாளர்கள் தளத்தைப் பார்க்கலாம் :  

http://www.tamilwriters.in/2021/06/blog-post_9.html

நன்றி மு.மு.

இவண்

நா.மு.

06-8-2023 

---------------------------------------------