நந்தலாலா - ஆவணப்படம் (காணொலி இணைப்பு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தலாலா - ஆவணப்படம் (காணொலி இணைப்பு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மறைந்த கவிஞர் நந்தலாலா பற்றிய ஆவணப்படம் -காண வாருங்கள்


நன்றி - The Hindu Daily இணையம் 
-----------------------------------------------------------


"பாயும் ஒளி நீ எனக்கு - நந்தலாலா" ஆவணப்படம்  

https://youtu.be/pEyrtUsUuks - 46 நிமிடம் 

-------------------------------------------------------

ஆவணப்பட வெளியீட்டு விழா

நிகழ்வுகள் - காணொலி இணைப்பு: 20நிமிடம் -

https://www.youtube.com/watch?v=fe22VFEwynA 

விழா மேடையில் - இடமிருந்து வலமாக
'
வானம்' குமாரவேல், ரெங்கராஜன் தமுஎகச., ஆவணப்பட இயக்குநர் மாற்கு ரத்தினராஜ், மதுக்கூர் இராமலிங்கம், அமைச்சர், மேயர், ஆதவன் தீட்சண்யா, நா.முத்துநிலவன், சேதுராமன், நடராசன்


விழா நிறைவில்
விழாக்குழுவினர் மத்தியில் ஜெயந்தி நந்தலாலா அவர்கள்
--------------------------------------------- 

வெளியீட்டு விழா உரைகள் அனைத்தும் இடம் பெற்ற 

ஸ்ருதி டிவி இணைப்பு:

https://youtube.com/@shrutitvlit?si=lonkkcUumkbplq9t

இந்த இணைப்பில் போய்,

"பாயும்ஒளி நீ எனக்கு நந்தலாலா - ஆவணப்படம் வெளியீட்டு விழா" 

என்று தட்டினால் விழா உரை அனைத்தும்  கிடைக்கும்

-----------------------------------------

இதில் 

எனது 45 ஆண்டுக்கால நண்பன் பற்றிய

எனது 9நிமிட உரை:

My Speech - https://youtu.be/Tx5xJ3aYn1Q?si=oAdzIlNGU5lCAL9C – 9minutes 

-----------------------------------------------

                    காற்றின் ஒலியிலெல்லாம் நந்தலாலா! - உன்றன்

                  காந்தக்குரல் கேட்குதையா நந்தலாலா!!

                   சீற்றக் கனலிலெல்லாம் நந்தலாலா! - உன்றன்

                  செஞ்சினம் தெறிக்குதையா நந்தலாலா!

                   நேற்றுச் சிரித்தமுகம் நந்தலாலா! - இன்று

                  நிழற்படம் ஆனதையோ! நந்தலாலா!

                   தேற்ற முடியவில்லை நந்தலாலா! - எங்குத்

                  தேதி கொடுத்துச்சென்றாய்? நந்தலாலா!

                                     --கவிச்சுடர் கவிதைப்பித்தன் - 4.3.2025. 

              (நந்தலாலா மறைவின் போது கவிச்சுடர் எழுதியது - 

               ஆவணப்படத்தின் இறுதியில் பயன்படுத்திய விதம் 

                 கவிதையைப்  போலவே நெகிழவைக்கிறது) 

----------------------------------------