தேசிய கல்விக் கொள்கை - 2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசிய கல்விக் கொள்கை - 2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வட இந்தியாவில் இந்தியைச் சரியாகச் சொல்லிக் கொடுங்கள் மிஸ்டர் மோடி!


தமிழ்நாட்டில் அப்புறம் சொல்லித் தரலாம்!
--நா.முத்துநிலவன்--  
14-6-2019-தேதியிட்ட இந்து-தமிழ்நாளிதழில்  எழுத்தாளர், ஆசிரியர் .வெண்ணிலா ஒரு  முக்கியமான  கேள்வியை  முன்வைத் திருக்கிறார். “தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் பள்ளிகளும்,  மத்திய அரசுப் பள்ளிகளும் இந்தி மொழியைக் கற்றுத் தரும்போது,  அரசுப் பள்ளிகளில் இந்திகற்றுத்தரக்  கூடாதா?” என்று கேட்டுஇங்கிருக்கும் இருமொழி ஆதரவுத் தலைவர்களைப் பார்த்து, “இது என்ன இரட்டை வேஷம்?” என்றும் காட்டமாகவே கேட்டிருக்கிறார்!
இதுதான் பிரச்சினையே! இருமொழியோ, மும்மொழியோ இந்தி வேண்டுமா? வேண்டாமா, எனும் கேள்விக்குச் சரியான பதிலை உணர்ந்து தெளிந்தாக வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை-2019 - நா.முத்துநிலவன் நேர்காணல்


 
வரைவு அறிக்கை
தமிழினத்தின் மீதான படையெடுப்பா?
இந்தியைப் படித்தால்தான் என்ன?
மும்மொழித் திட்டம் வந்தால் குடிமுழுகிப்போகுமா?
என்னதான் சொல்கிறது NEP-2019?
இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

தெளிவான விளக்கம் தருகிறார்
கவிஞர், கல்வியாளர் நா.முத்துநிலவன்”.
நேர்காணல் எடுத்தவர் –
எழுத்தாளர் பழ.அசோக்குமார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும்
“அதிகாலை” யூட்யூப் தொலைக்காட்சி

அன்புகூர்ந்து பாருங்கள்,
ஆசிரியர்களே, மாணவர்களே! 
கல்வியாளர்களே! சமூகஆர்வலர்களே!
அதிக அளவில் பகிருங்கள் !
இணைப்புக்கு –

தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை , கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?!



கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?!
--நா.முத்துநிலவன்--
--------------------------------------------------------- 
பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற 
இரண்டாவது   நாளில் வெளியிடப் பட்ட
 தேசியக் கல்விக் கொள்கை–2019 வரைவு அறிக்கை” 
நாடு முழுவதும் 
பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது.