இலக்கிய ஆய்வு /பட்டிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கிய ஆய்வு /பட்டிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிலம்புப் பட்டிமன்றம் - காண கேட்க வருக

 என்னவோ தெரியவில்லை!

இந்த -2023-2024- கல்வியாண்டில்

கல்லூரிகள் பலவற்றில் பேசும் வாய்ப்புகள் வந்தன

எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி-

முன்னர்

அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை,

கவிதைப் பயிலரங்கமாக

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை,

பின்னர்

மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை.

என, புதுக்கோட்டையின் முக்கியமான

முப்பெரும் கல்லூரிகளிலும் ஒரே மாதத்துக்குள் 

எனது உரையுடன் கூடிய நல்ல விழாக்கள்!

இதோ இப்போது 

புதிதாகத் தொடங்கிய

ஆலங்குடி அரசு கலை-அறிவியல் கல்லூரி!

அழைத்த எனது மதிப்பிற்குரிய 

முதல்வர்கள், துறைத்தலைவர்களுக்கு

எனது நெஞ்சு நெகிழும் நன்றி.

பத்தாண்டுக்கு முன் வரை

புதுக்கோட்டையில் மட்டுமே 

அரசுக் கல்லூரிகள் எனும் நிலையில்

அடுத்தடுத்து கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி

அறந்தாங்கி, திருமயம் என 

அரசுக் கல்லூரிகளை வழங்கி

கிராமத்துப் பிள்ளைகள் உயர்கல்வி கற்க 

உதவிவரும் தமிழ்நாடு அரசுக்கு 

எனது நெஞ்சார்ந்த நன்றி.

இளைய தமிழர் முன்னேறட்டும்!

இவை தவிர்த்து,

இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தினர்

நல்லதொரு ஆய்வுத் தலைப்பில்

இலக்கியப் பட்டிமன்றம் நடத்த 

அழைத்துள்ளனர்

நெடுநாள் கழித்து 

நல்லதொரு தலைப்பில்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

வருக நண்பர்களே!

16-03-2024 சனிக்கிழமை மாலை
----------------------------------------------------- 


இது 19-03-2024 செவ்வாய் காலை  

இரண்டு நிகழ்வுக்கும் 

வாய்ப்புள்ள நண்பர்கள் 

வருக, வணக்கம்

முப்பாலின் பெருமை, எப்பால் ? இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

நடுவர்:

கவிஞர் நா முத்துநிலவன்,

புதுக்கோட்டை 

தலைப்பு

முப்பாலின் பெருமை, எப்பால் ?

அறத்துப் பாலா? பொருட் பாலா?

காமத்துப் பாலா?

 

அறத்துப்பாலே:

கவிஞர் இராசேந்திர பாபு பெங்களுரு,

கவிஞர் அனுராதா வெங்கடேஸ்வரன் – சிங்கப்பூர்.

 

பொருட்பாலே:

முனைவர் வேலன் சங்கர்ராம் – நெல்லை,

முனைவர் மஞ்சுளா – சென்னை.

 

காமத்துப்பாலே:

முனைவர் மகா சுந்தர் புதுக்கோட்டை,

பேரா.மேகலா ராமமூர்த்தி அமெரிக்கா.

 

நெறியாள்கை 

கவிஞர் மா உ ஞானவடிவேல்,

தும்பி” கலை-இலக்கிய அமைப்பு

 

இணைய இணைப்பு-

https://youtu.be/XIskmWCxVjo

நன்றி

தமிழ்மேடை வலைக்காட்சி

------------------------------------------------------------------------ 

நியூயார்க் தமிழ்ச்சங்கம் இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் காணொலி இணைப்பு



நேற்று 06-02-2022 நடந்து முடிந்த 

நியூயார்க் தமிழ்ச்சங்கப் பொங்கல் விழா காணொலி இணைப்பு

நிகழ்ச்சி நிரல்

(1)  தமிழ்த்தாய் வாழ்த்து

(2)  அமெரிக்க நாட்டு வாழ்த்து

(3)  திருக்குறள் விளக்கம்

(4)  தலைவர்கள் வாழ்த்து

(5)  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 

 மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரை 

(சரியாக 21-21-தொடங்கி, 24-08-நிமிடம் முடிய)

(6)  அமெரிக்கா வாழ் தமிழ்க் குழந்தைகளின் நிகழ்ச்சிகள்

(7) இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கி நிற்பது –

பழங்கால இலக்கியமே – முனைவர் சி.இரா.மஞ்சுளா, சென்னை,

இடைக்கால இலக்கியமே முனைவர் மா.சிதம்பரம், காரைக்குடி,

இக்கால இலக்கியமே –முனைவர் மகா.சுந்தர், புதுக்கோட்டை

நடுவர் – நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

 (சரியாக 01மணி 07நிமிடம் முதல் – 2மணி 50நிமிடம் முடிய

 அதாவது, 103 நிமிட இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்)

இதில்

பேச்சாளர்கள் பேசிய நேர விவரம் பின்வருமாறு-

நடுவர் நா.முத்துநிலவன் முன்னுரை   -1-07 –- 1-17 – 10நிமிடம்

முனைவர் சி.இரா. மஞ்சுளா உரை      -1-17 –- 1-35 – 18நிமிடம்

முனைவர் மா.சிதம்பரம்     உரை      -1-41 –- 1-59 – 18நிமிடம்

முனைவர் மகா.சுந்தர் உரை             -2-04 –- 2-22 – 18நிமிடம்

நா.முத்துநிலவன் தீர்ப்புரை              -2-22 –- 2-50 – 28நிமிடம்

(இடையிடையே பேச்சாளர் அறிமுகம்,

விவாதத் தலைப்பு முன்னுரை சில நிமிடங்கள் – நடுவர்)

காணொலியில் இவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.


காணொலி இணைப்பு –

https://www.youtube.com/watch?v=I6nAkZUQl6Q&t=4059s

நண்பர்கள் பார்த்து, கருத்துரை வழங்க வேண்டுகிறேன்.

                      -----------------------------------------------------

நன்றி – நியூயார்க்க தமிழ்ச்சங்கத் தலைவர் திரு ராம்.மோகன், அதன் இலக்கியக் குழுத் தலைவர் திரு ஆல்ஃபிரட் தியாகராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவர்க்கும் எங்கள் நன்றி.

                      ----------------------------------------------------

ஒளிப்பதிவு செய்ததோடு, பேச்சாளர்களில் பாரபட்சம் இன்றி மிகச்சரியாக எடிட் செய்தும் உதவிய முனைவர் மகா.சுந்தர் மற்றும் எங்கள் அன்பு மகள் சுபா.சுந்தர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இனி உங்கள் பாடு! 

 

தமிழில் முதன்முதலாக அச்சேறிய நூல் எது? -நியூயார்க் தமிழ்ச்சங்கப் பட்டிமன்றம் காண வருக

பொன்விழாக் கண்ட

                                        நியூயார்க் தமிழ்ச்சங்கம்

(2)கனடா தமிழ்ச்சங்கம்,

(3) ஐக்கிய அமீரகத் தமிழ்ச் சங்கம்,

(4)நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகம்,

(5)தில்லி கலை-இலக்கியப் பேரவை

(6) பீட்ஸ் ரேடியோ - தமிழ்

(7)என்.ஜே.சன்-ரைஸ் ரேடியோ

(8) தமெரிகா டி.வி.,

(9) தமிழ்-அமெரிக்கா 

 ஆகிய

பல்வேறு தமிழ் அமைப்புளுடன்

இணைந்து நடத்தும் எங்களின்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்

காண நேரலையில் வருக

06-02-2022 ஞாயிறு இரவு 8.30மணி (இந்தியநேரம்)

நேரலையில் காணும் இணைப்பு

https://www.facebook.com/NewYorkTamilSangam/ 


தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கி நிற்பது...

பழங்கால இலக்கியமா?

இடைக்கால இலக்கியமா?

இக்கால இலக்கியமா? 

-வாதிடுவோர்-

பழங்கால இலக்கியமே -

பேரா.முனைவர் சி.இரா.மஞ்சுளா

சென்னை

 

இடைக்கால இலக்கியமே - 

பேரா.முனைவர் மா.சிதம்பரம்

காரைக்குடி

 

இக்கால இலக்கியமே -

முனைவர் மகா.சுந்தர்

புதுக்கோட்டை

 

நடுவர்

நா.முத்துநிலவன்

புதுக்கோட்டை

--------------------- 

நேரலையில் காணும் இணைப்பு

https://www.facebook.com/NewYorkTamilSangam/ 

உரையில் நான் பயன்படுத்திய நூல்களில் சில-




தமிழில் அச்சான முதல்நூல்
“தம்பிரான் வணக்கம்”
(போர்த்துக்கீசிய மொழியிலிருந்து,
தமிழில் வெளியிடப்பட்ட கிருஸ்துவ போதனை நூல்
வெளிவந்த ஆண்டு - 1578



மற்றும் 

இன்றும் எழுதிவரும்

தமிழ்ப் பெருமைக்குரிய எழுத்தாளர்கள்

அனைவர்க்கும்

மற்றும்

ஒளிப்பதிவு  உதவிக்கு

சுபாஷிணி சுந்தர்

நன்றி 

----------------------------------------------------------

பட்டிமன்றம் பார்த்து, 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க 

வேண்டுகிறேன்.

நன்றி நன்றி


அழியாத் தமிழின் அடையாளம் யார்? தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா?

அழியாத் தமிழின் 

அடையாளம் யார்? 

தொல்காப்பியரா?

வள்ளுவரா?

கம்பரா?

பாரதியா?

----------------------------------------------  

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றத்தில்

எனது தீர்ப்புரை: 

காணொலி இணைப்பு

https://youtu.be/F6RPcJy6qHo

( 23 நிமிட உரை )


 

நன்றி- 

தென்றல் தமிழ் மீடியா,

முனைவர் மகா.சுந்தர், புதுக்கோட்டை

----------------------------------------------------

நிகழ்ச்சி ஏற்பாடு

உலகத் திருக்குறள் பேரவை,

புதுக்கோட்டை

-----------------------------------------