நெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்!

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை ஆரத்தழுவி வரவேற்கிறேன்... 
ஆனால்  

2018, கலை-இலக்கிய விருதுகள் ரூ.70,000! அறிவிப்பு!


தமுஎகச கலை-இலக்கிய விருதுகள்
(2018 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான போட்டி அறிவிப்புகள்)

2018 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் / தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள்                            அனுப்பப்பட வேண்டும்.
2019 பிப்ரவரி 28  தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு
அஞ்சல் / கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்

ஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா! ஒருநேரடி அனுபவம்!



------  நா.முத்துநிலவன் ----- 
இந்த ஆண்டு தீபாவளிநாள் நவம்பர்-06,  ஷார்ஜாவில் உலகப் புத்தக தீபாவளியாக நடந்தது!  37ஆண்டுகளாக நடந்துகொண் டிந்தாலும்,  இந்த ஆண்டுதான் தமிழுக்கென்று அரங்குகள் அமைந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு, அமீரகத் தமிழர்கள் பல்லாயிரவர் மகிழ, அது கண்டு உவந்து எழுந்ததே இச் சிலசொற்கள்!

சிறந்த நூல்கள், திரைப்பட- குறும்பட விருதுகளுக்கான அறிவிப்பு!


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 
மூன்றாவது ஆண்டாக, 
2018இல்,
 நவம்பர்-24 சனிக்கிழமை முதல் 
திசம்பர்-03 திங்கள்கிழமை வரை 
பத்துநாள்கள்
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 
சிறப்பாக நடக்கவுள்ளது.

புதிய விருதுகள் 
சிறந்த திரைக்கலைஞர்களை,
எழுத்தாளர்களைக் கௌரவிக்க
காத்திருக்கின்றன! 
முழுவிவரம் இதோ...

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018
கஜா புயல் காரணமாகத் 
தள்ளிவைக்கப்பட்டது
நாள் பின்னர் அறிவிக்கப்படும் 

------------------------------------------------------ 


காரைக்குடி புத்தகவிழா – எனது பேச்சு காணொலி இணைப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 
காரைக்குடி நண்பர்கள் ஏற்பாடு செய்து நடத்திவரும் “முதலாவது புத்தகத் திருவிழா” நிகழ்வில் 
கடந்த 08-10-2018 அன்று 
நான் பேசிய பேச்சின் காணொலி இணைப்பு இது-
“புத்தகம் புது உலகின் திறவுகோல்”
பார்த்து, கேட்டுக் கருத்திடவும், 
இன்னும் 
எனது வலைப்பக்கத்தில்
FOLLOWER பட்டியலில் இணையாதவர்கள் 
அந்தப் பெட்டியில் 
தமது மின்னஞ்சலைத் தந்து இணையவும் 
அன்புடன் அழைக்கிறேன்.
வணக்கம்.
காணொலி இணைப்பு இது - 

நன்றி -  'K' STUDIO,  புதுக்கோட்டை  
----------------------- 

ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்! புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்.


அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி
ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்!
புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்


     புதுக்கோட்டை, அக்-01 அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆண்டுமுழுவதும் மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்க ஆண்டாக கொண்டாடுவது என புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருவாரூரில் கலைஞருக்கு அஞ்சலி - நா.முத்துநிலவன் உரை -காணொலி இணைப்பு



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 
கலைஞர்கள் சங்கம் - திருவாரூர்
25-09-2018  

காணொலி இணைப்பு
“கலைஞர் எனும் அதிசயம்” –

முதற் பகுதி (15 நிமிடம்)

“கலைஞர் எனும் அதிசயம்” –

இரண்டாம் பகுதி (15 நிமிடம்)

“கலைஞர் எனும் அதிசயம்” –

நிறைவுப் பகுதி (10 நிமிடம்)
https://www.youtube.com/watch?v=zxgt35Clkyw

நன்றி - தமிழ்மகள் விடியோஸ், திருவாரூர்