“வலைப் பதிவர் திருவிழா-2015“
பயணச்சீட்டு
முன்பதிவு செய்துவிட்டீர்களா?
புதுக்கோட்டை அழைக்கிறது.
விரைவில் மாதிரி அழைப்பிதழும்,
பதிவர் முன்பதிவுப்படிவமும் வெளிவரும்.
புத்தகம், குறும்படம் வெளியிடத் தயாராகி வருவோர்
ஒருவார்த்தை முன்கூட்டியே சொல்லி வையுங்கள்..
நாள் 11-10-2015 ஞாயிற்றுக் கிழமை
---------------------------------------------------------------
வலைப்பதிவர் அறிமுகம்,
புத்தக வெளியீடுகள்
குறும்பட வெளியீடுகள்
ஓவிய-கவிதைக் கண்காட்சி
தமிழிசைப்பாடல்கள்
சிறப்புரை
வருகை தரும் பதிவர்களுக்கான
இருபது பரிசுகள்! விருதுகள்! பாராட்டுகள்!
மற்றும்
உங்கள் அன்பான வருகை
நாள் 11-10-2015 ஞாயிற்றுக் கிழமை
---------------------------------------------------------------
வலைப்பதிவர் அறிமுகம்,
புத்தக வெளியீடுகள்
குறும்பட வெளியீடுகள்
ஓவிய-கவிதைக் கண்காட்சி
தமிழிசைப்பாடல்கள்
சிறப்புரை
வருகை தரும் பதிவர்களுக்கான
இருபது பரிசுகள்! விருதுகள்! பாராட்டுகள்!
மற்றும்
உங்கள் அன்பான வருகை
![]() |
| இன்றைய மாவட்ட ஆட்சியரகம் |
![]() |
| ஓவியங்களால் |
| உலகப்புகழ் பெற்ற சித்தன்ன வாசல் |
![]() |
| உலகப் புகழ்பெற்ற செங்கல் அரண்மனை (தற்போதைய பொது அலுவலகம்) |
![]() |
| ஊமையன் கோட்டை (எ) திருமயம் கோட்டை (அய்யா அருள்முருகன் கண்டுபிடித்த சுமார் 5000 ஆண்டுப் பழைய ஓவியப்பாறையுடன்) ----------------------------------------------- |
வடக்கே தஞ்சை இடையே
கந்தர்வக்கோட்டை,
தெற்கே சிவகங்கை
வேலுநாச்சியின் வீரக்கோட்டை
மேற்கே திருச்சியின் அழகான மலைக்கோட்டை,
இடையில் கலைக்கோட்டையாம்
புதுக்கோட்டை.
வருக! வருக!
விரைவில் முழுவிவரத்துடன் மாதிரி அழைப்பிதழ்!
நெடுந்தூர வலைஞர்கள் இப்போதே பயண ஏற்பாடுகளைச் செய்க!












