எனது காதல் கடிதம்

        (கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வந்த, 
         எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...) 
ஓவியத்திற்கு நன்றி
நவயானா பதிப்பகம் லோகோ
ஓவியர் திரு “சந்ரு“ மற்றும்  “ஆழம்“ இதழ்

முன்னுரை:
            நான் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் புலவர் நான்காண்டுப் படிப்பில் 3ஆம் ஆண்டு படிக்கும்போது எழுதி, அப்போது (1978-79) டெல்லியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையனின  அறிவியக்கம் திங்களிதழில் ஓராண்டுக் காலம் தொடராக வந்த நெடுங்கவிதை இது.100கண்ணிகள்.
 பின்னர் கவிஞர் மீரா அவர்களின் வெளியீடாக வெளிவந்த எனதுபுதிய மரபுகள் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இத்தொகுப்பு மதுரைக் காமராசர் பல்கலையின் எம்.ஏ.தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாடநூலாக 1995முதல் பதினைந்தாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது 

தமிழருவி மணியன் ஏன் இப்படி ஆனார்?



நல்ல பேச்சாளராக,  விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை உணர்ச்சிகரமாக எடுத்துச் சொல்லி மக்கள் மனதில் தேசப்பற்றை வளர்த்தவர்தான்...
நல்ல எழுத்தாளராக ஆனந்த விகடனில் “ஊருக்கு நல்லது சொல்வேன்எனும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளின் வீச்சு என்னைக் கவர, அதுவே புத்தகமாக வெளிவந்த புதிதில் நான் சந்திக்கும் நண்பரிடமெல்லாம் அதைப்பற்றிச் சொல்லி வாங்கச் சொல்லி, சிலருக்கு நானே வாங்கியும் தந்து மகிழ்ந்த அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்தான்...

மோடி-லேடி-டாடி பஞ்ச் டயலாக் எப்புடீ?

ஒவ்வொரு தேர்தலிலும் சில வாசகங்கள் வாக்காளர்களுக்கு தேர்தல் பஞ்ச்-டயலாக் கிடைக்கும்... நம் தேர்தல்,
ஜனநாயகத் திருவிழால்ல? அப்படித்தானே இருக்கும்?

1984- தேர்தல், இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டு, எம்.ஜி.ஆர். அமெரிக்க புருக்ளீன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவம் முடிந்து பேசமுடியாமலிருந்த நேரம்... மத்திய-மாநில அரசுகளுக்கான தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி தேர்தலைச் சந்தித்த போது, மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்ட தேர்தல் பஞ்ச்-டயலாக் இது
“தாயில்லாப் புள்ளைக்கு 
 ஒரு ஓட்டு,(ராஜிவ் காந்தியாம்) 
 வாயில்லாப் புள்ளைக்கு 
 ஒரு ஓட்டு“ (எம்.ஜி.ஆராம்)

I A S- தேர்வு எழுத, சில அடிப்படைப் புரிதல்கள்....


பொதுஅறிவு என்பது,
தேர்வு நேரத்தில் விற்கும் “ஜி.கே.புக்“ படிப்பதால் மட்டும் வந்துவிடாது. அப்படிப் படிப்பது அலுப்பாகவே இருக்கும்.
பொதுஅறிவுஎன்பது, 
பல்வேறு துறைசார் அறிவுச் செய்திகளின் தொகுப்பு, மனப்பாடப் பகுதிபோலப் படித்து மனப்பாடம் செய்யவும் முடியாது.  

இதற்கு உரிய வழி -- 

காங்கிரசும் பிஜேபியும் தோற்க வேண்டும், ஏன்?


நம் நண்பர்கள் சிலர் நினைப்பதைப் போல நான் எந்த அரசியல் கட்சிக்கும் தாலிகட்டிக் கொண்டவனல்லன். எனக்கு எது சரியென்றும் தவறென்றும் படுகிறதோ அதை அவ்வப்போதே வெளிப்படையாகச் சொல்வதாலேயே என் சார்பு பற்றிய சந்தேகம் எல்லாருக்குமே எழுவதுண்டு. முழுமையாக ஏற்றுக் கொள்வது போலும் ஒரு கட்சியைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அப்படி ஒரு கட்சி எனக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.  
அதனால், இந்தத் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விடவும் யார் யாரெல்லாம் வந்துவிடக் கூடாது என்பதைப் பற்றிய சிந்தனைகளையே கடந்த 10,15 நாள்களாக எழுதி வந்தேன். உடனே என்னைக் கம்யூனிஸ்ட் என்று நமது நண்பர்கள் சிலர் முத்திரை குத்துகிறார்கள். இதை நான் ஏற்கவில்லை.

எந்தப் பொருளை வாங்கலாம்? எவற்றை வாங்கக் கூடாது?




விலைவாசி உயர்வுக்கு நாமும்தான் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

இரண்டு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.  இன்று 1 US $ = ரூ 65.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....??? அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின்
தயாரிப்பு செலவு 70-80பைசா மட்டுமே...
ஆனால் விற்கப்படும் விலை 10-30ரூபாய்!
எத்தனை மடங்கு  கொள்ளை லாபம் என்பது இதுதானே?
அதாவது 
நாம் குடிக்கும் ஒரு குளிர்பானத்திற்கு ஏறத்தாழ இருபது ருபாய் 
ஏதோ ஒரு வெளிநாட்டிற்கு செல்கிறது...!!!

இதைத் தடுக்கவே முடியாதா...???

முடியும். 
நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

தேர்வு-தினமலர்-தேர்தல்-நகைச்சுவை

மகன் - 'அப்பா.. எப்படியாவது மோடிய இந்தியப் பிரதமரா ஆக்கிருங்கப்பா...?'
அப்பா - டேய் இன்னும் தேர்தலே முடியல... அதுக்குள்ள எப்பிடிடா..?”
மகன் - இல்லப்பா எக்ஸாம்ல ஒரு கொஸ்டின் வந்திருந்துச்சா...இந்தியப் பிரதமர் யாருன்னு..?. நான் தினமலர்ல போட்டிருந்தாங்களேன்னு.. மோடி-னு எழுதிட்டேன்... அதான்ப்பா?
அப்பா - ???????????
 --------------------------------------
(முரளி அய்யா உங்களப்பாத்து நானும் ஜோக் எழுத ஆரம்பிச்சதுக்கும் 
அதுவும் ரீ-மிக்ஸ் ஜோக்கா ஆனதுக்கும் மன்னிக்கணுமய்யா...)
---------------------------------------------------------------------- 
இதன் மூல ஜோக்கையும் வெளியிடுவதுதான் நாகரிகம் -
நேற்றைய (19-04-2014) தினமணி சிறுவர் மணியில் வந்திருந்தது... 
இதுவும் எங்கோ கேள்விப்பட்டதுதான்...

மகன் - அப்பா இந்தியாவோட தலைநகரமா சென்னைய மாத்த முடியாதாப்பா?
அப்பா - ஏன்டா?
மகன் - இல்ல, இன்னிக்கு பரிட்சையில வந்திருந்த “இந்தியாவின் தலைநகரம் என்ன“ங்கிற கேள்விக்கு சென்னை னு எழுதிட்டேன்....!
-------------------------------------------------

“தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 2இடம், பாஜகவுக்கு 1இடம் கிடைக்குமாம்!” -பந்தயம் கட்டுவமா?


நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தேர்தல் அரசியல் அனல் பறந்தது...
“தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 2இ்டங்கள்,
பாஜகவுக்கு 1இடத்துக்குக் குறையாது” என்று விவாதம் நடந்துகொண்டிருநதது..பந்தயம் எல்லாம் கட்டிக்கொண்டிருந்தார்கள்...

“எந்த எந்த இடத்துலடா ஜெயிப்பாங்க?”
சொல்லித் தொலைங்கடா“

என்றான் புதிதாய் வந்தவன்

உடனே
பொறுமை இழந்தவனாய்

அவனைப் பார்த்துச் சீறினான் இவன்  -

“டேய் நீ சும்மா
இருக்க மாட்டே.
நாங்க அந்த ரெண்டுகட்சிக்கும் டெபாசிட்கிடைக்கிற இடத்தைப் பத்தி பேசிக்கிட்டிருக்கோம்.
நீ என்னடான்னா ஜெயிக்கிறப் பத்திக் கேட்டுக்கிட்டு இருக்கிற?”

கலைஞர்கள்-எழுத்தாளர்களின் தேர்தல் அறிக்கை!


15.04.2014  மாலை 3 மணி அளவில்  சென்னை  சேப்பாக்கம்  ப்ரெஸ்க்ளப்பில்  வெளியிடப்பட்ட  அறிக்கை.  
தமிழக வரலாற்றில் 
224 கலைஞர்கள்கல்வியாளர்கள் எழுத்தாளர்கள்  ஒன்று கூடி  
இப்படி  ஒரே குரலில்  ஒரு வேண்டுகோளை  
தமிழ் மக்கள்  மத்தியில்  ஒலித்தது 
சமீப காலங்களில் இதுவே முதல் முறை.....  
இனி அவர்களின் அறிக்கை -

“வீதி” துவக்க விழா - அழைப்பிதழ்

“வீதி”
கலை-இலக்கிய அமைப்பு 
புதுக்கோட்டை
துவக்க விழா - அழைப்பிதழ்
0000000000000000