tag:blogger.com,1999:blog-3817666928335657661.post865790476803450017..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: அஜித்தின் “ஆரம்பம்” திரைப்படக் கதை தரும் அதிர்ச்சிகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65113352098593956112013-11-03T10:16:40.102+05:302013-11-03T10:16:40.102+05:30சிறந்த ஒப்பீடு.தேச நலன் நாடும் தலைவர்கள் அருகி வரு...சிறந்த ஒப்பீடு.தேச நலன் நாடும் தலைவர்கள் அருகி வருகிறார்களா?அல்லது இல்லவே இல்லையா!Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77514442720971590182013-11-02T20:48:19.020+05:302013-11-02T20:48:19.020+05:30 “ஆரம்பம்“ திரைக்கதையையும் அரசியல் நிகழ்வுகளையும்... “ஆரம்பம்“ திரைக்கதையையும் அரசியல் நிகழ்வுகளையும் அருமையாக அலசி ஆய்ந்திருக்கிறீர்கள். தீர்வாக இந்தியாவைத் திருப்புவது இளைஞர் கைகளில்தான் இருக்கிறது. உண்மைதான்.<br />ஆனால் இளைஞர்களைச் சிந்திக்கவும், செயல்படவும் விடாமல் திசை திருப்பும் மும்முரங்களில் ஆளும் அதிகார வர்க்கம் முனைந்து நிற்கிறதே. அவர்களைத் திருப்பும் நாளே இந்திய சமூக நலனுக்கு நல்ல ஆரம்பமாக அமையும். மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25028217772159705362013-11-02T10:18:33.341+05:302013-11-02T10:18:33.341+05:30இந்த படத்தை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றிய எண்ணங...இந்த படத்தை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றிய எண்ணங்களும் ஏறக்குறைய இவைகள்தான். ஆனால் சராசரி அஜித், விஜய் ரசிகர்கள் (விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு) இவையெல்லாம் தெரிய நியாயமில்லை.<br /><br />இயக்குனரின் கற்பனை என்று தள்ளிவிட வாய்ப்புள்ளது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24883815153664609062013-11-02T08:45:20.262+05:302013-11-02T08:45:20.262+05:30படத்தைப் பார்த்து கை தட்டுவதோடு நம் கடமை முடிந்து ...படத்தைப் பார்த்து கை தட்டுவதோடு நம் கடமை முடிந்து விடவில்லை என்பதை சிந்தனின் சிந்தனை வரிகள் தெளிவுப்படுத்து கின்றன ...<br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34370050639702880592013-11-02T05:49:58.450+05:302013-11-02T05:49:58.450+05:30சிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயாசிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11005343303911735602013-11-02T00:42:45.006+05:302013-11-02T00:42:45.006+05:30ஆரம்பம் குறித்த நண்பரின் பகிர்வை வேறொரு வலையிலும் ...ஆரம்பம் குறித்த நண்பரின் பகிர்வை வேறொரு வலையிலும் படித்தேன். அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26966662641465535892013-11-01T21:53:35.034+05:302013-11-01T21:53:35.034+05:30‘ஆரம்பம்’திரைப்படம் தொடர்பான இரா.சிந்தன் பதிவை மிக...‘ஆரம்பம்’திரைப்படம் தொடர்பான இரா.சிந்தன் பதிவை மிகநேர்த்தியாக உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். நன்றியும், பாராட்டுக்களும். –செ.நடேசன்www.suzhalvilakku.blogspot.comhttps://www.blogger.com/profile/14289704228582310275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88236156375381171552013-11-01T21:30:19.919+05:302013-11-01T21:30:19.919+05:30அய்யாவிற்கு வணக்கம்.
ஆரம்பம் திரைப்படத்தின் காட்சி...அய்யாவிற்கு வணக்கம்.<br />ஆரம்பம் திரைப்படத்தின் காட்சிகளை உண்மை சம்பவங்களோடு அலசியிருப்பது புதுமை. இது போன்ற கனமான உண்மைகளைப் படமாகக் கொடுத்து மக்களை ஒரு விதத்தில் சிந்திக்க வைப்பது நல்லது தான். ஆனால் இது முழுக்க இயக்குநரின் கற்பனை என்று மக்கள் முடிவெடுத்து விடும் சூழலையும் தவிர்க்க முடியாது. நண்பர் சிந்தன் ரா அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் அன்பான நன்றிகள் அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com