tag:blogger.com,1999:blog-3817666928335657661.post85733144836542104..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நூல்வெளியீட்டுவிழா - நிகழ்ச்சிப் படத்தொகுப்புநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19820474290805451102015-10-20T10:31:44.913+05:302015-10-20T10:31:44.913+05:30நன்றி அய்யா. அது ஒரு தனி -சோகம் நிறைந்த- கதை அய்யா...நன்றி அய்யா. அது ஒரு தனி -சோகம் நிறைந்த- கதை அய்யா, தங்களிடம் தனியே சொல்கிறேன். தங்களின் அன்பான வருகை மற்றும் வாழ்த்து மிகுந்த மகிழச்சியளிக்கிறது நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26769428032993187962014-10-15T09:32:25.796+05:302014-10-15T09:32:25.796+05:30ஆமாம், மைதிலி சொல்வது போல சிறப்பாக நடைபெற்ற குடும்...ஆமாம், மைதிலி சொல்வது போல சிறப்பாக நடைபெற்ற குடும்ப விழா இணையத்திலும் இதயத்திலும் இனிமையாய் நிலைத்துவிட்டது. :))<br />அண்ணா, நீங்களும் எவ்வளவு நேரம் எங்களுடன் இருந்தீர்கள்..அதுவும் விழா நாயகன் நீங்கள்...பழியெல்லாம் வர வழியே இல்லையண்ணா :)<br />படங்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது பார்க்கப்போகிறேன்..அமேரிக்கா செல்லும் முன் உங்களனைவரையும் கண்டது மிகவும் மகிழ்ச்சி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17056376388741629622014-10-15T09:28:14.270+05:302014-10-15T09:28:14.270+05:30கண்டிப்பாக எடுத்துச் சென்று அனுப்பிவிடுகிறேன் அண்ண...கண்டிப்பாக எடுத்துச் சென்று அனுப்பிவிடுகிறேன் அண்ணா..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90603140126217723512014-10-13T21:02:07.798+05:302014-10-13T21:02:07.798+05:30இப்பதான் கற்றுக்கொள்கிறேன் தளம் பார்த்து எழுத....இப்பதான் கற்றுக்கொள்கிறேன் தளம் பார்த்து எழுத. விழா அற்புதமாக நடந்தது. நிழற்படங்கள் அனைத்தும் நிஜங்கள். வாழ்த்துக்கள் அய்யா.நிற்க அதற்குத் தகhttps://www.blogger.com/profile/10349796106677924065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14254390374803148072014-10-10T01:15:34.747+05:302014-10-10T01:15:34.747+05:30அய்யா,
விடுமுறைக்கு பின்னர் இன்றுதான் தங்கள் தளம்...அய்யா,<br /><br />விடுமுறைக்கு பின்னர் இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன்... தங்களின் நூல் வெளியீட்டு விழா சிறப்புகளை சக வலைப்பூ அன்பர்கள் மூலம் அறிந்த போது நம்மால் அங்கிருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ! மேலும் உங்கள் விழாவுக்கு சில வாரங்கள் முன்பு வரையிலும் காரைக்காலில்தான் இருந்தேன் என்று நினைக்கும்போதெல்லாம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத வருத்தம்... <br /><br />தங்களை வாழ்த்தும் வயதும் அனுபவமும் இலாதவன் என்பதால் வணங்குகிறேன்.<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44594288512426669952014-10-10T00:21:30.841+05:302014-10-10T00:21:30.841+05:30அய்யா தங்களுக்காவது அழைப்புக் கிடைத்ததா? (அஞ்சல் த...அய்யா தங்களுக்காவது அழைப்புக் கிடைத்ததா? (அஞ்சல் துறை ஏன் அழிந்து வருகிறது என்பதை இந்த என் விழா எனக்கு நன்கு உணர்த்திவிட்டது) வாழ்த்துக்கு நன்றி, மதுரையில் சந்திப்போம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90727609551251580692014-10-10T00:18:41.304+05:302014-10-10T00:18:41.304+05:30ஆம் அய்யா, தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி அய்ய...ஆம் அய்யா, தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-145094024624435232014-10-10T00:18:12.366+05:302014-10-10T00:18:12.366+05:30தங்கை கிரேசுடன் உன் நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, என்...தங்கை கிரேசுடன் உன் நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, என் பழியைத் துடைத்தாய், மிக்க நன்றிப்பா.. நீயும் கஸ்தூரியும் போனபிறகு நண்பர் விஜூ வந்திருப்பார் போல.. (அவருக்கு அழைப்புக் கிடைக்க விலலையாம். எனக்கும் வருததமாக இருந்தது) எனினும் உன் பதிவில் என் புத்தகம் பற்றிய உன கருத்தை அழகாக எழுதிவிட்டாய். 26-10 மதுரைக்குப் போக நம் நண்பர்களை அழைக்க வேண்டும்....நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4682471040458837162014-10-10T00:11:46.770+05:302014-10-10T00:11:46.770+05:30அய்யா, “அழைப்பில்லாமல் வந்தவர்கள்“ என்று சொல்லி என...அய்யா, “அழைப்பில்லாமல் வந்தவர்கள்“ என்று சொல்லி என்னைத் துன்புறுத்தாதீர்கள். அஞ்சலில் இட்டது என் தவறு, நேரில் வந்து தந்திருக்க வேண்டும். இயலவில்லை. மன்னியுங்க்ள் எனினும் தங்களின் பெருந்தன்மையான வருகைக்கு எனது பணிவான நன்றியும் வணக்கமும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31259780083502374542014-10-10T00:08:09.882+05:302014-10-10T00:08:09.882+05:30இடையில் எனது துணைவியார் பொறுப்பில் உள்ள தொலைத்தொடர...இடையில் எனது துணைவியார் பொறுப்பில் உள்ள தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநில மாநாட்டுக்குச் சில உதவிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் இன்னும் இரண்டுநாளில் வெளியிடுவேன் அய்யா. தங்களின் வருகைக்கும் சுறுசுறுப்பான படத்தொகுப்பிற்கும் தொடரும் தங்களின் அன்பான வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிஅய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60593895185523579872014-10-10T00:05:39.208+05:302014-10-10T00:05:39.208+05:30மிக்க நன்றி அய்யாமிக்க நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24449178343106582972014-10-10T00:02:07.027+05:302014-10-10T00:02:07.027+05:30மிக்க மகிழ்ச்சி நன்றி தோழரே. மிக்க மகிழ்ச்சி நன்றி தோழரே. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64290568708821351342014-10-10T00:01:25.780+05:302014-10-10T00:01:25.780+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13306403773543389922014-10-10T00:01:09.414+05:302014-10-10T00:01:09.414+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85389815200515701892014-10-10T00:00:32.108+05:302014-10-10T00:00:32.108+05:30நமது மதுரை வலைப்பதிவர் விழாவிற்கு ஒரு விளம்பரப் பத...நமது மதுரை வலைப்பதிவர் விழாவிற்கு ஒரு விளம்பரப் பதாகையை (ஃப்ளெக்ஸ் போர்டு) எனது நூல்வெளியீட்டு விழாவில் வைத்து, தங்களின் மற்றும் சீனா அய்யா, டிடியின் தொடர்பு ஐடிகளையும் தந்திருந்தேன். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85703501056625669212014-10-09T23:55:52.364+05:302014-10-09T23:55:52.364+05:30வாழ்த்துக்கு நன்றி சகோதரி. மதுரையில் சந்திப்போம்.வாழ்த்துக்கு நன்றி சகோதரி. மதுரையில் சந்திப்போம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21001029127019641662014-10-09T23:55:09.121+05:302014-10-09T23:55:09.121+05:30இந்தமாதம் வெளியிடப்பட்ட எனது நூல்களை மதுரைப் பதிவர...இந்தமாதம் வெளியிடப்பட்ட எனது நூல்களை மதுரைப் பதிவர் திருவிழாவில் அறிமுகப்படுத்த, விற்பனைக்கு வைக்க இயலுமா டிடி அய்யா? இயலுமெனில் கொண்டுவருகிறேன்.தங்களின் இனிய வாழ்த்துக்கு நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61611889604464310622014-10-09T07:44:11.903+05:302014-10-09T07:44:11.903+05:30சிறப்பான நூல் வெளியீட்டு விழா. கலந்து கொள்ள முடிய ...சிறப்பான நூல் வெளியீட்டு விழா. கலந்து கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது <br />வாழ்த்துக்கள் ஐயா! <br />மதுரையில் சந்திப்போம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17184344918281580012014-10-08T23:33:52.422+05:302014-10-08T23:33:52.422+05:30எண்ணிமகிழும் எங்கள் அன்பை எண்ணி நெகிழ்கிறேன் நானும...எண்ணிமகிழும் எங்கள் அன்பை எண்ணி நெகிழ்கிறேன் நானும்<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-92153482318558275322014-10-08T23:32:58.339+05:302014-10-08T23:32:58.339+05:30நன்றி நண்பரே..நன்றி நண்பரே..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73476564502052178562014-10-08T23:32:35.809+05:302014-10-08T23:32:35.809+05:30ஆம் நண்பரே, எங்கள் -புதுக்கோட்டை- மாவட்டப் பதிவர்க...ஆம் நண்பரே, எங்கள் -புதுக்கோட்டை- மாவட்டப் பதிவர்கள் சுமார் 20பேர் வந்திருந்தனர், அவர்களோடு வெளிமாவட்ட வலைப்பதிவர் 7,8பேர் வந்திருந்ததால் அரட்டைக்குப் பஞ்சமி்ல்லை...(திருச்சியிலிருந்து தி.தமிழ்இளங்கோ, முனைவர் பா.மதிவாணன், ஊமைக்கனவுகள் விஜூ, தஞ்சையிலிருந்து கரந்தையார், களப்பிரன், பெங்களுர் கிரேஸ், இராமநாதபுரத்திலிருந்து சுந்தா எனப பற்பலர்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61746753602362357502014-10-08T23:27:40.375+05:302014-10-08T23:27:40.375+05:30நமது “மதுரையில் நடைபெறும் வலைப்பதிவர் திருவிழா“ பற...நமது “மதுரையில் நடைபெறும் வலைப்பதிவர் திருவிழா“ பற்றிய விளம்பரப் பதாகை ஒன்றையும் விழா அரங்க வாயிலில் வைத்திருந்தோம். அந்தப் பதாகையை மதுரைக்கும் கொண்டு வருவோம்..புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் சார்பாக...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64457971291450074382014-10-08T23:26:03.197+05:302014-10-08T23:26:03.197+05:30முதலில் அங்கே வரவிருக்கும் தங்கை -தேன்மதுரத் தமிழ்...முதலில் அங்கே வரவிருக்கும் தங்கை -தேன்மதுரத் தமிழ் கிரேஸ் வெளியிட்டபின், எனது நூல்களை அங்கே அனுப்புவேன்... உங்கள் முகவரி தருக -muthunilavanpdk@gmail.comநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19420623394465361682014-10-08T23:23:39.283+05:302014-10-08T23:23:39.283+05:30நன்றி நண்பா...நன்றி நண்பா...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23687975523311637512014-10-08T21:40:37.245+05:302014-10-08T21:40:37.245+05:30படங்களின் தொகுப்புக்கு நன்றி சார் . வாழ்த்துக்கள் ...படங்களின் தொகுப்புக்கு நன்றி சார் . வாழ்த்துக்கள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com