tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7602383081157124962..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தமிழ்-இந்து நாளிதழில் “மாற்றுக் கல்விக்கான விதை“நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23473724154904165742014-12-31T01:20:04.905+05:302014-12-31T01:20:04.905+05:30என்னை நீண்ட கருத்தூட்டம் எழுத வைத்துவிட்டீர்கள். உ...என்னை நீண்ட கருத்தூட்டம் எழுத வைத்துவிட்டீர்கள். உங்களின் வாசிப்பு ருசி மிக அரிதானது நண்பரே! உங்களின் தமிழ்நாட்டு முகவரி தெரிவித்தால் எனது நூல்களை அனுப்பி வைப்பேன். அல்லது இங்கிருந்து அங்கு வரும் உங்கள் நண்பர்கள் முகவரிக்கு அனுப்பலாம் எனில் அன்புடன் தெரிவித்து உதவுங்கள் மிக்க நன்றி. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67776366810467313282014-12-29T15:07:27.425+05:302014-12-29T15:07:27.425+05:30வாழ்த்துகள் சகோ..வாழ்த்துகள் சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83174714915231080912014-12-29T07:59:26.741+05:302014-12-29T07:59:26.741+05:30அன்புள்ள அய்யா,
நூல...அன்புள்ள அய்யா,<br /> <br /> நூல்வெளியான ஒரே மாதத்தில் நூல்கள் அணைத்தும் விற்றுத்தீர்ந்து உடனே மறு அச்சும் கொண்டுவந்தது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.<br /> <br /> தங்களின் பணிகளுக்கிடையிலும் பின்னூட்டத்திற்கும் பதில் எழுதுவது கண்டு பிரமித்துப்போகிறேன்.<br /> ஓய்விலும் ஓய்வின்றி உழைக்கும் தங்களின் உழைப்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.<br /> <br />-நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91931468709361798342014-12-29T06:42:42.469+05:302014-12-29T06:42:42.469+05:30நன்றி நண்பரே. பதிவைப் படித்துவிட்டு அவசியம் எழுதுவ...நன்றி நண்பரே. பதிவைப் படித்துவிட்டு அவசியம் எழுதுவேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54177636270307997952014-12-29T06:42:06.300+05:302014-12-29T06:42:06.300+05:30நன்றி நண்பர் கில்லர்ஜிநன்றி நண்பர் கில்லர்ஜிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66653227231538498532014-12-29T06:41:29.254+05:302014-12-29T06:41:29.254+05:30ஆம் நண்பரே. நன்றி.ஆம் நண்பரே. நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83966738642584312642014-12-29T06:41:08.576+05:302014-12-29T06:41:08.576+05:30நூல்பற்றி, வலையில்வந்த முதல் அறிமுகம் உன்னுடையது த...நூல்பற்றி, வலையில்வந்த முதல் அறிமுகம் உன்னுடையது தானே மைதிலி? நான் நல்லவற்றை மறப்பதே இல்லை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71100564720527974702014-12-29T06:39:26.273+05:302014-12-29T06:39:26.273+05:30வரும் 10ஆம் தேதி தஞ்சைக்கு வருவேன். தங்களை நேரில் ...வரும் 10ஆம் தேதி தஞ்சைக்கு வருவேன். தங்களை நேரில் சந்திக்கத் தங்கள் இல்லம் வர முயல்வேன். அதற்கு முன்னர் நிகழ்ச்சி உறுதியானதும் தங்களுடன் பேசுவேன் அய்யா.நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72887542340628227152014-12-29T06:37:36.742+05:302014-12-29T06:37:36.742+05:30தங்கள் அன்பிற்கு நன்றி அய்யா.தங்கள் அன்பிற்கு நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44631670873557638032014-12-29T06:37:11.915+05:302014-12-29T06:37:11.915+05:30நிச்சயம் நூலகங்களில் கிடைக்க ஆவன செய்வார் நமது பதி...நிச்சயம் நூலகங்களில் கிடைக்க ஆவன செய்வார் நமது பதிப்பாசிரியர் திரு கதிர்மீரா. (பிரபல வானம்பாடிக்கவிஞர் மீரா அவர்களின் புதல்வர்) நூல்வெளியான ஒரே மாதத்தில் நூல்கள் விற்றுத்தீர்ந்தது பற்றி மகிழ்ந்த அவர் உடனே மறு அச்சும் (சில திருத்தங்களுடன்) கொண்டுவந்துவிட்டார். இந்தநூலில் ஒரு கட்டுரையை நீக்கி, எழுத்துகளைச் சற்றே பெரிதாக்கி யிருக்கும். அவருக்குத்தான் எனது நன்றியை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3031030986696752272014-12-29T06:34:43.954+05:302014-12-29T06:34:43.954+05:30நன்றி அய்யா. தி இந்துவில் வந்ததால் ஏராளமான தொலைபேச...நன்றி அய்யா. தி இந்துவில் வந்ததால் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக திரு கதிர்மீரா பேசினார். உங்களைப் போன்றோரின் அன்புக்கு நன்றி -இன்னும் நன்றாக எழுதுவதுதானே? இய்ன்றவரை செய்வேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39908205060938609762014-12-29T06:29:26.546+05:302014-12-29T06:29:26.546+05:30இரட்டை நன்றி விஜூஇரட்டை நன்றி விஜூநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26948412227245028422014-12-29T06:27:37.924+05:302014-12-29T06:27:37.924+05:30மிக்க நன்றி அய்யா.மிக்க நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50000510889116702332014-12-29T06:27:21.765+05:302014-12-29T06:27:21.765+05:30நன்றி அய்யா. வரும் 10ஆம் தேதி மாலை, தஞ்சையில் சந்த...நன்றி அய்யா. வரும் 10ஆம் தேதி மாலை, தஞ்சையில் சந்திப்போம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40745556000664260932014-12-29T06:26:30.015+05:302014-12-29T06:26:30.015+05:30நன்றி நண்பர் முரளி, அதில் உள்ள அனைத்துகட்டுரைகளுமே...நன்றி நண்பர் முரளி, அதில் உள்ள அனைத்துகட்டுரைகளுமே வலைப்பக்கத்தில் வந்தவை அல்ல. ஒரு சில கட்டுரைகளாவது நூல்வழி வாசிப்போர்க்கு மட்டுமே கிடைக்கட்டும் என்று விட்டு விட்டேன். அதில் உள்ள நம் வலைப்பக்கத்தில் வந்த “எனது ஆசிரியப்பணியில் சில நல்ல நாள்கள்“ கட்டுரையை மட்டுமாவது ஆசிரிய நண்பர்கள் படிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். மற்றவற்றை எல்லாரும் படிக்கலாம்.நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29302091258797490302014-12-29T01:46:28.979+05:302014-12-29T01:46:28.979+05:30அய்யா,
சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட உங்களின் நூலை ...அய்யா,<br /><br />சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட உங்களின் நூலை வாசிக்க மிக ஆவலாய் உள்ளேன். நூலினை வாங்குவதற்கான விபரங்களை கொடுத்தமைக்கு நன்றி.<br /><br />சாமானியன்<br /><br />எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !<br />http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21771415032497782382014-12-28T22:55:03.299+05:302014-12-28T22:55:03.299+05:30எனது வாழ்த்துகள் நண்பரே....எனது வாழ்த்துகள் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66530993325419596222014-12-28T22:35:11.948+05:302014-12-28T22:35:11.948+05:30ஒரு நல்ல புத்தகத்துக்கு அழகான அறிமுகம் ஐயா...
வாழ்...ஒரு நல்ல புத்தகத்துக்கு அழகான அறிமுகம் ஐயா...<br />வாழ்த்துக்கள்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47834320075511921862014-12-28T21:41:00.868+05:302014-12-28T21:41:00.868+05:30உண்மையில் இந்த புத்தகம் இன்னும்,இன்னும் பல மகுடங்க...உண்மையில் இந்த புத்தகம் இன்னும்,இன்னும் பல மகுடங்கள் சூடும் அண்ணா!! மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36920353049248256802014-12-28T21:08:03.639+05:302014-12-28T21:08:03.639+05:30அன்புள்ள ஐயா
வணககம். விமர்சனம் படித்துவிட்...அன்புள்ள ஐயா<br /><br /> வணககம். விமர்சனம் படித்துவிட்டேன். புத்தகம் படிக்கவேண்டும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73073653609959554102014-12-28T19:04:11.282+05:302014-12-28T19:04:11.282+05:30வாழ்த்துக்கள் ஐயா...வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47257249412201534722014-12-28T18:36:50.444+05:302014-12-28T18:36:50.444+05:30த.ம. 4த.ம. 4மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31841344853864637922014-12-28T18:31:37.898+05:302014-12-28T18:31:37.898+05:30அன்புள்ள அய்யா,
“மாற்றுக் கல்...அன்புள்ள அய்யா,<br /><br /> “மாற்றுக் கல்விக்கான விதை” என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழில் - மு.முருகேஷ் அவர்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். அன்னாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் என சகலரும் வாசிக்க வேண்டிய நூல் என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருந்தார்கள்.<br /> அனைவரும் வாசிக்க வேண்டிய இந்த நூலை அரசு நூலகங்களில் கிடைக்க ஆவன செய்தால் தமிழகம் மிகுந்த பலனைப் பெரும் என்பதில் அய்யமில்லை!<br /> <br /> முயற்சி திருவினை ஆக்கும்!<br />நன்றி. <br /><br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18632466635436908142014-12-28T16:59:16.784+05:302014-12-28T16:59:16.784+05:30இந்துவில் படித்தேன்! வாழ்த்துக்கள்!இந்துவில் படித்தேன்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81522058110159003582014-12-28T16:24:10.352+05:302014-12-28T16:24:10.352+05:30நூல்விமர்சனத்தைக் காலையிலே கண்டேன் அய்யா!
நூல் நுவ...நூல்விமர்சனத்தைக் காலையிலே கண்டேன் அய்யா!<br />நூல் நுவலும் கருத்துகள் கல்வி மற்றும் பாடத்தைத் திட்டமிடுவார் பார்வையில் படட்டும்.<br />பகிர்விற்கு நன்றி!<br />த ம 3ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com