tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7391138442111228664..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஒரு பிணவறையின் அழுகைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81841957119396674042016-03-22T23:16:10.222+05:302016-03-22T23:16:10.222+05:30மனம் விக்கித்து நிற்கிறது.. :(மனம் விக்கித்து நிற்கிறது.. :(தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13922601443025063812016-03-20T09:30:25.610+05:302016-03-20T09:30:25.610+05:30பிணவறையின் கேள்விகள் சாதி ஆணவத்தையும்,சமூகக் கயவர்...பிணவறையின் கேள்விகள் சாதி ஆணவத்தையும்,சமூகக் கயவர்களையும்,அரசின் இயலாமையையும் குத்திக் கிழிக்கிறது.<br />பிணவறைக்கு என்று வரும் சாதி..?!<br />அரசியல் அநாகரீக முகத்திரையைக் கிழிக்கும் பதிவு!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75249032543413634442016-03-19T07:33:54.870+05:302016-03-19T07:33:54.870+05:30Not only sankar always \பிணவறைக்குள் வாழ்ந்து கொண்...Not only sankar always \பிணவறைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தது மனிதம். வெளியே இறந்துகிடந்தது சமூகம்\\J J Reeganhttps://www.blogger.com/profile/04903750396368934700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49373190385908826402016-03-19T03:29:26.785+05:302016-03-19T03:29:26.785+05:30கேள்விகள் அனைத்தும் சரியானவையே! அதற்காக பதில்கள் த...கேள்விகள் அனைத்தும் சரியானவையே! அதற்காக பதில்கள் தான் எவரிடமும் இல்லை!<br /><br />ஜாதியும்,மதமும் மனிதரை மதம் பிடிக்க வைக்கும் வரை இம்மாதிரி வினாக்களுக்கு விடைகளும் இல்லை! நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24604074769577207412016-03-18T23:27:09.833+05:302016-03-18T23:27:09.833+05:30என்னுடைய கட்டுரையை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்ட ...என்னுடைய கட்டுரையை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்ட தோழர் முத்துநிலவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ....<br />- மு.ஆனந்தன் - 94430 49987 - anandhan.adv@gmail.com M.Anandhanhttps://www.blogger.com/profile/15545086694938917675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68041699689300121242016-03-18T18:29:53.013+05:302016-03-18T18:29:53.013+05:30மனதை வேதனைப்படுத்திய பல கேள்விகளை எழுப்பிய நிகழ்வு...மனதை வேதனைப்படுத்திய பல கேள்விகளை எழுப்பிய நிகழ்வு. நம் நாடு சுதந்திர நாடா? நிச்சயமாக இல்லை. சாதிகளில் சிக்கிச் சாதிக்கு அடிமைகளாக விளங்கும் நாடு. <br /><br />கட்சிகள் எப்படிப் பேசும்? அவைதான் ஏதோ ஒரு சாதியின் பின்னால் ஓடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். ஓட்டுப் பெற. கட்சி அரசியல்தானே இங்கே விளையாடுகின்றது. அம்மாவும் சரி, தாத்தாவும் சரி, திராவிடம் என்று சொன்னாலும் அங்கும் சாதி விளையாடத்தான் செய்கிறது. நல்ல சிந்தனைகளை வளர்த்து சாதிக்க வழிவகுக்காமல் சாதி வெறியை முடுக்கி விடுவதாகத்தான் தெரிகின்றது. என்று தணியும் சுதந்திரத் தாகம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83515826718795790452016-03-18T16:46:27.360+05:302016-03-18T16:46:27.360+05:30banana government, long back it had rotten!banana government, long back it had rotten!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81894515150988814002016-03-18T16:43:56.012+05:302016-03-18T16:43:56.012+05:30எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ?வெட்கி ...எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ?வெட்கி தலைக் குனிய வேண்டியுள்ளது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25279003898486456282016-03-18T14:50:06.725+05:302016-03-18T14:50:06.725+05:30இந்தக் காலத்தில் ஈவு இரக்கம் என்பது .......?இந்தக் காலத்தில் ஈவு இரக்கம் என்பது .......?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com