tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7173559151554420564..comments2024-03-28T08:13:18.152+05:30Comments on வளரும் கவிதை: இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி - ரூ.50,000 பரிசுத் தொகைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3322954044793106652014-05-09T23:08:37.040+05:302014-05-09T23:08:37.040+05:30தங்கள் தளத்தில் இணையப் பயிற்சிப் படடறைச் செய்தியைப...தங்கள் தளத்தில் இணையப் பயிற்சிப் படடறைச் செய்தியைப் பகிர்ந்துள்ள அன்பிற்கு என் தலைதாழ்ந்த வணக்கமும் நன்றியும். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25144404020526182762014-05-09T23:07:40.825+05:302014-05-09T23:07:40.825+05:30நம் நண்பர் மருத்துவர் ஜெயராமன் நீண்ட நாள்களாக அ.பெ...நம் நண்பர் மருத்துவர் ஜெயராமன் நீண்ட நாள்களாக அ.பெ.கா. பண்பாட்டு அமைப்பை செயல்தூண்டுதலோடு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியே இந்தப் போட்டி, கருத்தரங்கு, நூல்தொகுப்பு. உங்களைப் போலும் இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனக்கும் எதிர்பார்ப்பு. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15243888275921877092014-05-09T23:05:14.965+05:302014-05-09T23:05:14.965+05:30நன்றி சகோதரி. நீங்களெலலாம் கலந்துகொண்டு சிறப்பித்த...நன்றி சகோதரி. நீங்களெலலாம் கலந்துகொண்டு சிறப்பித்தால் தானே வெற்றிபெறும்! அவசியம் எழுதுங்கள் முன்கூட்டியே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47202159892254802172014-05-09T23:03:57.973+05:302014-05-09T23:03:57.973+05:30ஆமாம் அய்யா, எழுதவும் சிந்திக்கவும் தூண்டும் தலைப்...ஆமாம் அய்யா, எழுதவும் சிந்திக்கவும் தூண்டும் தலைப்புகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30506023415388149122014-05-09T23:03:03.475+05:302014-05-09T23:03:03.475+05:30நன்றி அய்யா. தலைப்புகளை உருவாக்கியவர் நம் நண்பர் த...நன்றி அய்யா. தலைப்புகளை உருவாக்கியவர் நம் நண்பர் திரு ராசி.பன்னீர்செல்வம், அருமையான விமர்சகர். இவர் கவிஞர்பாலாவுக்கு எழுதிய விமர்சனத்தை அவர் அந்தநூலின் இரண்டாம் பதிப்பில் பின்னுரையாகச் சேர்த்தார் என்றால் பாருங்களேன். ஆற்றல் மிகுந்தவர்கள் புதுக்கோட்டையில் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒருவரே போதும். இவரது வலைப்பக்கம் - http://rasipanneerselvan.blogspot.com/ (நமது வலைப்பக்க இணைப்பிலும் உள்ளது பாருங்களேன்?) நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49222608743819111932014-05-09T22:58:49.596+05:302014-05-09T22:58:49.596+05:30தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் ரூபன்.நன்றி....தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் ரூபன்.நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24547786483123524252014-05-09T20:53:37.585+05:302014-05-09T20:53:37.585+05:30
இருபத்தைந்து தலைப்பும்
சிறப்பான தலைப்புகள்
பாராட்...<br />இருபத்தைந்து தலைப்பும்<br />சிறப்பான தலைப்புகள்<br />பாராட்டுகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71911421367018194022014-05-09T09:09:45.863+05:302014-05-09T09:09:45.863+05:30வணக்கம் ஐயா
போட்டிக்கான அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்ச...வணக்கம் ஐயா<br />போட்டிக்கான அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. புதுக்கோட்டையில் இப்படியொரு போட்டி என்பது கூடுதல் மகிழ்ச்சி ஐயா. போட்டியை நடத்தும் அ பெ க பண்பாட்டு இயக்கத்திற்கு வாழ்த்துகளும் நன்றிகளும். நமது ஒத்துழைப்பையும் இராசி.பன்னீர்செல்வம் ஐயா அவர்களுக்கு வழங்குவோம். பகிர்வுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80380912417307403412014-05-09T06:40:51.175+05:302014-05-09T06:40:51.175+05:30கட்டுரை போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!கட்டுரை போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80030236944057852762014-05-08T21:56:26.516+05:302014-05-08T21:56:26.516+05:30சிறப்பான கட்டுரை தலைப்புக்கள் ...!சிறப்பான கட்டுரை தலைப்புக்கள் ...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85826510988983683012014-05-08T18:02:04.902+05:302014-05-08T18:02:04.902+05:30தலைப்புகள் சிறப்பு மிக்கவை ஐயா
போட்டி வெற்றி பெற வ...தலைப்புகள் சிறப்பு மிக்கவை ஐயா<br />போட்டி வெற்றி பெற வாழ்த்துகிறேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2122965829184162212014-05-08T09:28:30.147+05:302014-05-08T09:28:30.147+05:30வணக்கம்
ஐயா.
போட்டிக்கான தலைப்புக்கள் ஒவ்வொன்றும்...வணக்கம்<br />ஐயா.<br /><br />போட்டிக்கான தலைப்புக்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது.. கட்டுரைப்போட்டி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ஐயா... முயற்சி ஒன்று கொடுத்துப்பார்க்கிறேன்....நான்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com