tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7128945172949813920..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இன்று ஜெயகாந்தன் பிறந்தநாள் - அஞ்சலிக் கட்டுரைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91600125984499928952017-04-26T15:22:39.670+05:302017-04-26T15:22:39.670+05:30அருமையான தரவுகளோடு கூடிய அஞ்சலிக் கட்டுரை அருமையான தரவுகளோடு கூடிய அஞ்சலிக் கட்டுரை Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22951926810755103942017-04-25T05:01:48.897+05:302017-04-25T05:01:48.897+05:30👌👌👍👍👌👌👍👍Anonymoushttps://www.blogger.com/profile/08042163351725487347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80950698662451863912017-04-24T23:06:00.387+05:302017-04-24T23:06:00.387+05:30ஐயா! இந்த அளவுக்கு நுட்பமான ஒரு திறனாய்வை இதுவரை ந...ஐயா! இந்த அளவுக்கு நுட்பமான ஒரு திறனாய்வை இதுவரை நான் படித்ததாக நினைவில்லை. அல்லது, இதைப் படித்தவுடன் இத்தனை ஆண்டுகளாகப் படித்த திறனாய்வுக் கட்டுரைகளெல்லாம் மறந்து போகிற அளவுக்குச் செய்து விட்டது இக்கட்டுரை!<br /><br />அற்புதம் ஐயா! அற்புதம்!!<br />ஜெயகாந்தன் என்கிற இலக்கியரை இலக்கியத்தைச் செய்வது போல அக்கு வேறு ஆணி வேறாகப் பாகம் பாகமாகத் தனித் தனியே பிரித்துக் கழற்றி மாட்டி விட்டீர்கள்!<br /><br />மிகச் சிறு வயதிலேயே படிக்கத் தொடங்கி விட்டவன் என்பதால் ஜெயகாந்தன் எழுத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம். அவருடைய சிறுகதைத் தொகுப்புகளையும் படித்ததுண்டு. சுஜாதா போன்ற வெகு மக்கள் விருப்பத்திற்கேற்ப எழுதுபவர்களின் படைப்புகளைத்தான் பெரிதும் விரும்புவேன் என்றாலும், ஜெயகாந்தன் எழுத்துக்களைப் போல் வேறு எதுவும் மனதை உலுக்குகிற அனுபவத்தைத் தருவதில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன். (ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. இன்று நிறையப் பேர் அப்படி எழுதுகிறார்கள்). அப்படி உணர முடிந்ததற்குக் காரணம் கூட என் அறிவு கிடையாது அவருடைய எழுத்தாளுமைதான் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். அப்பேர்ப்பட்ட எழுத்தாளர் அவர். படிக்கும் பழக்கம் உள்ள தமிழர் ஒருவர் முதன் முதலாக இப்படியெல்லாம் கூடக் கதைகள் எழுத முடியுமா என்கிற வியப்பை, மலைப்பை முதன் முதலில் உணர்வது பெரும்பாலும் ஜெயகாந்தனின் படைப்புகள் மூலம்தான்.<br /><br />ஆனாலும், அப்பேர்ப்பட்ட எழுத்தாளர் பின்னாளில் தடம் மாறிப் போனார் என்பதை அறிந்து மிகவும் வேதனை உற்றேன். அப்படிக் கேள்விப்பட்ட பிறகு ஜெயகாந்தனைத் தலைசிறந்த எழுத்தாளுமையாயிற்றே எனும் தயக்கம் சிறிதுமின்றிக் கிழிகிழியெனக் கிழித்ததை இரண்டு பேரிடம்தான் இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஒருவர் திருவள்ளுவர் இலக்குவனார். இன்னொருவர் தாங்கள்!<br /><br />அற்புதமான இந்தக் கட்டுரைக்காக மிகவும் நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78821324316657045532017-04-24T22:56:20.102+05:302017-04-24T22:56:20.102+05:30அனைத்துத் தகவல்களும் அடங்கிய நீள்கட்டுரை.
அரசியல்,...அனைத்துத் தகவல்களும் அடங்கிய நீள்கட்டுரை.<br />அரசியல், ஆன்மிகம், இலக்கியம் எனப் பல தளங்களில் ஜெயகாந்தனின் பயணம் மிகத் தெளிவு.<br />பாராட்டுகள் ஐயாThendralhttps://www.blogger.com/profile/17072628179301377123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45141480161281178092017-04-24T18:48:09.411+05:302017-04-24T18:48:09.411+05:30ஜெயகாந்தனின் நினைவினைப் போற்றுவோம்ஜெயகாந்தனின் நினைவினைப் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66809101012792385042017-04-24T17:26:47.041+05:302017-04-24T17:26:47.041+05:301994இல் நீங்கள் எழுதியதை இப்போதாவது படிக்கமுடிந்தத...1994இல் நீங்கள் எழுதியதை இப்போதாவது படிக்கமுடிந்ததே என்று மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், மற்ற சாதாரண விமர்சகர்களைப் போலவே நீங்களும் உங்களுடைய கட்சிப் பார்வையில் இருந்தே ஜெயகாந்தனை விமர்சித்திருக்கிறீர்கள். (2) ஓர் எழுத்தாளன் தான் வாழும் காலத்தைப் பிரதிபலிக்கிறான் என்பது மட்டும் சிறப்பில்லை. இலட்சியவாதத்தையும் அவ்வப்பொழுது முன்வைக்கவேண்டும். அது அவன் காலத்துக்குப் பிறகும் யாராலாவது முன்னெடுத்துச் செல்லப்படும். சினிமாவும் அரசியலும் பின்னிபிணைந்த pseudo சமுதாயமான தமிழ்ச் சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே கருத்து என்பது என்றுமே உருவாக்கமுடியாத ஒன்று. (3) திராவிட இயக்கங்கள் வளர்ந்த காலத்தில்தானே நாமும் வளர்ந்தவர்கள்! எம்ஜிஆர் பிரிந்து கட்சி ஆரம்பித்தபொழுது, கம்யூனிஸ்ட்டுகள் அவரைத் தாழுவிக்கொண்டிருந்தால் இன்று தமிழ்நாட்டில் கம்யூனிசம் அழிந்திருக்குமா? ராஜாஜி ஒருவரே எம்ஜியாரின் எதிர்கால வளர்ச்சியைக் கணித்தார். கல்கியில் அட்டைப்படம் போட்டு வருக வருக என்று வரவேற்றார். கம்யூனிசம் தன கண்களைத் தானே குத்திக்கொண்டு அழிகிறதே என்று கவலைப்பட ஜெயகக்ந்தனுக்கு உரிமையில்லையா? அதைத்தான் பல கதைகளில் அவர் வெளிபடுத்தினார்.(4)கஞ்சா அருந்தினார் என்பதில் நானும் வருந்தினேன். ஒரு முறை குமுதத்தில் எழுதினர்: வீட்டில் இருக்கும்போது நான் நிர்வாணமாகவே இருக்க விரும்புகிறேன்-என்று.அதையும் நான் ரசிக்கவில்லை. ஆண்களின் நிர்வாணம் பெண்களுக்கே பிடிக்காத ஒன்று என்பதால்! (5) ஒரே ஜெயகாந்தனுக்குள் ஒன்பது ஜெயகாந்தன்கள் இருப்பதைக் காட்டினீர்கள். இதற்கான உங்கள் உழைப்பு வியக்கவைக்கிறது. நாட்டுக்கு ஒரு ஜெயகாந்தன் இருந்தால் போதும். ஆனால் அந்த ஒரு ஜெயகாந்தனை விவாதிக்க உங்களைப் போன்ற தீவிரமான கொள்கைப்பிடிப்பும் மொழி ஆர்வமும் கொண்ட நூறு பேராவது தேவை என்றே எனக்குத் தோன்றுகிறது. நன்றி!<br /><br />-இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சியில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com