tag:blogger.com,1999:blog-3817666928335657661.post673081230352324161..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கு அரசுத் தேர்வா?!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67754705147024021992019-12-04T16:20:01.428+05:302019-12-04T16:20:01.428+05:30தலைப்பே தலையில் கொட்டுவது போல் உள்ளது.தலையில் உரைக...தலைப்பே தலையில் கொட்டுவது போல் உள்ளது.தலையில் உரைக்குமா என்ற நெருடும் நெருடலும் இருக்கத்தான் செய்கிறது... மாற்றம் நிகழ்ந்தால் நன்று...சேவியர் ராஜ்https://www.blogger.com/profile/17735141117544872602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64087239506803121342019-12-04T07:33:05.300+05:302019-12-04T07:33:05.300+05:30எங்களைப் போன்றவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்...எங்களைப் போன்றவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54080169441454817332019-12-03T19:49:18.354+05:302019-12-03T19:49:18.354+05:30சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
ஐந்தாம் வகுப்பில் இடிகுண...சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்<br />ஐந்தாம் வகுப்பில் இடிகுண்டு வேண்டாம்<br />படித்துப் பத்தில தேர்வு எழுதலாமே!<br />அறிஞர்களே! தீர்மானியுங்கள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14213407955657541262019-12-02T20:54:16.806+05:302019-12-02T20:54:16.806+05:30உங்களின் கருத்துக்கள் மிகச்சரியானது.சிறு பிள்ளைகள்...உங்களின் கருத்துக்கள் மிகச்சரியானது.சிறு பிள்ளைகள் மீது பெரும் சுமை ஏற்றப்படுகிறது. பின் தங்கிய மாணவர்களை இது மிகவும் பாதிக்கும்.S.Sureshbabuhttp://thalir.ssb.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26159397594055138262019-12-02T16:22:55.783+05:302019-12-02T16:22:55.783+05:30இதை விடச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இதை எழுதி விட...இதை விடச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இதை எழுதி விட முடியாது. இந்தப் புதிய பொதுத் தேர்வு முறையால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்து விட்டீர்கள். ஆசிரியர் சங்கம் மட்டுமில்லை, ஆசிரியர்-பெற்றோர் கூட்டமைப்பும், மாணவர் இயக்கங்களும் கூட இதற்கு எதிராகப் போராட வேண்டும். நேற்றுக் கூட இது பற்றி நண்பர் ஒருவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் இது தவறு, கொடுமை, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கக்கூடியது என்பது தெரிகிறது. ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. நீங்கள் முன்னெடுங்கள் ஐயா! நாங்கள் பின்னால் அணிவகுக்கிறோம்! இதை விடக்கூடாது! விடவே கூடாது!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60052414221554420452019-12-02T16:10:57.619+05:302019-12-02T16:10:57.619+05:30பிஞ்சுக் குழந்தைகளை மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கு...பிஞ்சுக் குழந்தைகளை மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கும் இத்திட்டத்தை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். இதன் தீமைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும்வண்ணம் தங்களின் எழுத்தில் விழிப்புணர்வு உருவாக்கியிருக்கிறது இக்கட்டுரை. தொடர்ந்து முன்னெடுப்போம் ரௌத்திரத்தை...அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54682579971461985422019-12-02T15:01:27.801+05:302019-12-02T15:01:27.801+05:30மிக்க நன்றி ஐயா... தங்கள் விழிப்புணர்வு பதிவை அனைவ...மிக்க நன்றி ஐயா... தங்கள் விழிப்புணர்வு பதிவை அனைவரும் படித்து எதிர்கால பள்ளிக்கல்வியை சரியான பாதையில் பயணிக்க முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.Nirmalhttps://www.blogger.com/profile/14797124683666827967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13860381682053806942019-12-02T14:26:09.582+05:302019-12-02T14:26:09.582+05:30இனி ஒரு போராட்டம் நடந்தால் தான் மாறுமா...?இனி ஒரு போராட்டம் நடந்தால் தான் மாறுமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40490251654071457222019-12-02T09:51:12.898+05:302019-12-02T09:51:12.898+05:30இந்த தேர்வு முறைகளால் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக...இந்த தேர்வு முறைகளால் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் இருப்பதோடு சிறுவயதிலேயே ஏற்படும் தோல்வியால் அந்த சின்னக்குழந்தைகளின் மனம் உடைந்துவிடும் அவர்களுக்கு வாழ்க்கையை எதிர்கொள்வது என்பது கடினமான செயலாக மாறிவிடும்சுப.சுந்தரவள்ளிnoreply@blogger.com