tag:blogger.com,1999:blog-3817666928335657661.post6259182313536305656..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பள்ளியில் உள்ளது கல்வி அல்ல... அது சமூகத்தில் இருக்கிறது. (சாரங் மலைப் பள்ளி )நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62794301399768553252016-05-31T19:07:44.292+05:302016-05-31T19:07:44.292+05:30மிகவும் பயனுள்ள பதிவு தங்களின் முயற்சி வெல்லட்டும்...மிகவும் பயனுள்ள பதிவு தங்களின் முயற்சி வெல்லட்டும்.ச.சுந்தர மூர்த்தி மதரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15261042891529161272016-05-31T17:02:08.300+05:302016-05-31T17:02:08.300+05:30நல்லதொரு முன்னோடியாக இருக்கிறார்கள்! அருமையான பகிர...நல்லதொரு முன்னோடியாக இருக்கிறார்கள்! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5639070408588876662016-05-31T15:31:31.447+05:302016-05-31T15:31:31.447+05:30வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் பெற்ற...வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் பெற்று அந்த மதிப்பெண் அடிப்படையில் வேலை வாங்கி இயந்திர வாழ்வை அமைத்துக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டப்பழக்கும் இன்றைய கல்விமுறை குறித்த கௌதம் சாரங்கின் கருத்து முற்றிலும் சரியே.. குழந்தைகளுக்கு இயற்கை வாழ்வியல் பயிற்சி அளிப்பதை விட்டுவிட்டு இயந்திர வாழ்வியல் பயிற்சிதான் அளித்துக்கொண்டிருக்கிறோம். சிந்தனை தூண்டும் பகிர்வுக்கும் சிறப்பான மனிதர்களை அறிமுகப்படுத்தியமைக்கும் மிகவும் நன்றி அண்ணா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19145455700629772262016-05-31T07:38:47.814+05:302016-05-31T07:38:47.814+05:30உண்மைதான் ஐயா
மாற்றம் வரத்தான் வேண்டும்உண்மைதான் ஐயா<br />மாற்றம் வரத்தான் வேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49197437168174589932016-05-31T07:22:47.994+05:302016-05-31T07:22:47.994+05:30பயனுள்ள பதிவு. அதே சமயம் அதிகம் சிந்திக்கவைத்துவிட...பயனுள்ள பதிவு. அதே சமயம் அதிகம் சிந்திக்கவைத்துவிட்ட பதிவு. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90479642800771241872016-05-31T07:02:59.288+05:302016-05-31T07:02:59.288+05:30பயனுள்ள பகிர்வு ஐயா........ பயனுள்ள பகிர்வு ஐயா........ வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47872396029850107352016-05-30T21:18:48.509+05:302016-05-30T21:18:48.509+05:30கவைக்கு உதவாத கல்வி முறையில் மனனம் செய்து மதிப்பெண...கவைக்கு உதவாத கல்வி முறையில் மனனம் செய்து மதிப்பெண்கள் பெறும் நிலை மாறி, தான் வாழும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடும் சமூக வாழ்வியல் கல்வி முறை உருவானால் பலமாற்றங்கள் நிகழும் என்பது அப்பட்டமான உண்மை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42151359038630877292016-05-30T19:25:35.964+05:302016-05-30T19:25:35.964+05:30அருமையான பதிவு..பகிர்வு. இது கிட்டத்தட்ட தாகூரின் ...அருமையான பதிவு..பகிர்வு. இது கிட்டத்தட்ட தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி முறை போல் இருக்கிறது இல்லையா ..மாற்றம் வர வேண்டும் ஆனால் இது போன்ற கல்வி முறையை வணிகம் சார்ந்த இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டுவிடுமா? கொஞ்சம் கடினம்தான்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48502859907462007212016-05-30T15:37:02.227+05:302016-05-30T15:37:02.227+05:30வணக்கம் ஐயா.நல்ல பயனுள்ள பதிவு ஐயா.கௌதம் அவர்கள் க...வணக்கம் ஐயா.நல்ல பயனுள்ள பதிவு ஐயா.கௌதம் அவர்கள் கூறுவது மிகையே.இன்றைய கல்வி முறை எங்களை சிந்திக்க விடுவதில்லை.மனப்பாடம்,தேர்ச்சி மட்டுமே விரும்புகிறது.எனது சக நண்பர்களே கல்வியில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலையிலே இருக்கிறார்கள்.நமது நாடு விடுதலைப் பெற்று கிட்டத்தட்ட 69 வருடங்களான போதும் அவர்கூறியபடி நாம் அனைவரும் கற்பது கிழக்கிந்திய கம்பெனி வடிவமைத்த கல்வி முறையை தான.அது மட்டுமா இல்லை நேற்றைய மற்றும் இறந்து போன பாடத்தை தான் கற்று வருகிறோம்.வரலாறு முக்கியம் தான்.ஆனால் இந்நிலை மாறாவிட்டால் மாணவ சமுதாயத்தில் மாற்றங்கள் வராது.அவர்கள் கல்வி என்றால் சுமை என்றும் பெற்றோர்கள் எனது பிள்ளைகள் பட்டம் பெற்றால் போதும் என்றும் கல்வி நிறுவனங்கள் இலாபம் ஈட்டினால் போதும் என்றும் நினைக்கின்றனர்.மாணவர்கள் படித்து முடித்து வேலைக்கான நேர்முகத் தேர்வில் நான் பாடம் தொடர்பில் அறிவில்லாமலும் பாடத்தை கடந்த அறிவும் இல்லாமல் அவர்கள் தோற்றுவிடுக்கின்றனர்.அப்போது மட்டும் இலாபம் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் பட்டதாரிகளிடம் திறமையை எதிர்ப் பார்க்கின்றனர்.எங்களுக்கு திறமை வளரும் காலத்தில் வளர விடாமல் தேவைப்படும் நேரத்தில் எதிர்ப்பார்த்தால் எப்படி..??<br /><br />நமது கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.எங்களை சிந்திக்கவும் செயலாற்றவும் விட வேண்டும்.மாணவர்களுக்கு பிடித்ததில் படிக்க வேண்டும்.மாற்றம் ஒன்றே மாறாது என்ற உண்மைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் வேண்டும் ஐயா.எனது கருத்து நீண்டு செல்வதால் முடிக்கிறேன் ஐயா.கல்வி குறித்த விழிப்புணர்வும் வேண்டும்.<br /><br />நேரம் பயனுள்ளதாக அமைந்தது நன்றிகள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67988640388155835762016-05-30T14:48:36.445+05:302016-05-30T14:48:36.445+05:30//அவளது பங்களிப்பு இல்லை என்றால் சில விஷயங்கள் சாத...//அவளது பங்களிப்பு இல்லை என்றால் சில விஷயங்கள் சாத்தியமாகி இருக்காது...//<br /><br />காயத்ரி மந்திரம்...?!!! (What's app - ல் உங்களின் கருத்துரை சரி தான் அய்யா...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10053225935549197852016-05-30T13:52:43.675+05:302016-05-30T13:52:43.675+05:30அருமையான பகிர்வு ஐயா...!!அருமையான பகிர்வு ஐயா...!!Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-568369942128583852016-05-30T13:51:12.426+05:302016-05-30T13:51:12.426+05:30காலத்துக்கு ஏற்ற பதிவு ஐயா.
ஆனால், பொருளுக்காகவே வ...காலத்துக்கு ஏற்ற பதிவு ஐயா.<br />ஆனால், பொருளுக்காகவே வாழப் பழகிக் கொண்ட மக்களுக்குப் புரிவதும், புரியவைப்பதும் கொஞ்சம் கடினம்தான்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61002126773950254062016-05-30T13:15:27.927+05:302016-05-30T13:15:27.927+05:30ஆகச்சிறந்த பதிவு....உங்கள் எண்ணம் போலவே நிகழும் ஒர...ஆகச்சிறந்த பதிவு....உங்கள் எண்ணம் போலவே நிகழும் ஒரு பணியை வெளிச்சமிட்டிருக்கிறீர்கள்..<br />புத்தகக்கண்காட்சியில் உங்களோடு சுற்றவும் ஆசை...<br /><br />ஆனாலும் என்ன ஆசையிருக்கு தாசில் பண்ண...கதைதான்..<br /><br />முயற்சிக்கிறேன் அய்யா...உங்கள் கருத்தரங்கம் வெல்ல வாழ்த்தும் வணக்கங்களும்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65574471912630489912016-05-30T13:07:26.009+05:302016-05-30T13:07:26.009+05:30பிற்பகல் 2மணி முதலே அங்குதான் சுற்றிக்கொண்டு புத்த...பிற்பகல் 2மணி முதலே அங்குதான் சுற்றிக்கொண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரிவேன். முன்னதாகவே வரும் நண்பர்கள் தொடர்பு கொள்ள -94431 93293 நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com