tag:blogger.com,1999:blog-3817666928335657661.post600932246107626653..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கனவில் கலந்த கலாம் (கவிதை)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41922799045141723522021-07-27T16:18:44.784+05:302021-07-27T16:18:44.784+05:30நல்லதொரு பதிவுநல்லதொரு பதிவுThiyaguhttps://www.blogger.com/profile/10083487300904534561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55983315404694894412020-10-15T22:40:09.879+05:302020-10-15T22:40:09.879+05:30அருமை...ஐயாஅருமை...ஐயாபுகழ் மணிhttps://www.blogger.com/profile/12885213384816031875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76094193263964710042017-07-25T14:58:02.534+05:302017-07-25T14:58:02.534+05:30கலாம் போற்றுவோம்கலாம் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66746961837392546392016-10-17T20:21:20.419+05:302016-10-17T20:21:20.419+05:30அருமை ஐயா தங்களது சொர்க்களை இளய தலைமுறைக்கு ஒரு வி...அருமை ஐயா தங்களது சொர்க்களை இளய தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வு.ஜனனிஜெயச்சந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52762426723395385172016-01-20T01:57:03.699+05:302016-01-20T01:57:03.699+05:30ஐயா மன்னிக்கவும் நான் எழுத்து பிழையாக எழுதியதை இப்...ஐயா மன்னிக்கவும் நான் எழுத்து பிழையாக எழுதியதை இப்போது தான் கவனித்தேன்..முனைவர்.இரா.குணசீலன் என்பது சரி.பிழைகளுக்கு மன்னிக்கவும்..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89923739847389659612016-01-19T20:36:50.715+05:302016-01-19T20:36:50.715+05:30அருமை ஐயா..உண்மை தான் இவரை போன்ற ஒரு உன்னத மனிதனை ...அருமை ஐயா..உண்மை தான் இவரை போன்ற ஒரு உன்னத மனிதனை இனி வரும் தலைமுறையினர் காண இயலாது என்பது உண்மை.நாம் இலர் வாழ்ந்த காலத்தில் இருந்தோம் என்பது சிறப்பு தான் அதை விடச் சிறந்தது அவரின் கனவு மட்டும் அல்ல இலட்சியமும் கூட இந்தியா 2020 நினைவேற்றும் வரை சிறப்பு ஆகாது ஐயா.நான் கலாம் ஐயாவின் தீவிரதான சீடன் என்பது உண்மை.எனவே தான் நான் சமூகத்தில் மாற்ற வேண்டிய பிரச்சனை அல்லது இந்திய வல்லரசு அடைய ஏற்படும் தடைகளைக் குறித்து ஆய்வு செய்கிறேன் இது வரை நான் சில பதில்களை பெற்றுள்ளேன் ஐயா.நான் கேள்விகளுக்கு விடைத்தேடும் பணத்தை தொடங்கி உள்ளேன்.இதற்கு முக்கியக் காரணம் எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.உரா.குணசீலன் ஐயா தான்.அவரே எனக்கு தனது கருத்துகளை எவ்வாறு தமிழில் எழுதுவது குறித்து கற்றுத்தந்த நான் கண்டும் காணும் முதல் ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஐயா.உங்கள் பதிவு என்னை இன்னும் தூண்டுவிட்டது.<br /><br />நன்றி..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77651826708732856072015-08-12T22:32:54.453+05:302015-08-12T22:32:54.453+05:30பிரமாதமான கவிதை.
“அது நம் பாதுகாப்புக்காகவே அன்ற...பிரமாதமான கவிதை. <br /><br />“அது நம் பாதுகாப்புக்காகவே அன்றி,<br />ஆயுதத்தை மட்டுமல்ல,<br />பூக்களை அனுப்பினாலும்<br />வீசிவரும் விஞ்ஞானமிது” என<br />பொக்ரான் சோதனைக்கு<br />புதிய உரை சொன்னவர் இவர்!<br /><br /><br />இந்த வரிகள் உண்மையில் அற்புதமானவை . விஞ்ஞான வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட கலாம் அவர்கள் ஒருபோதும் அதைக் கொண்டு அழிவை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கும் முழங்கியதில்லை. அணு விஞ்ஞானி என்பதை விட அன்பின் விஞ்ஞானி என்று சொல்லலாம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15960072844201748142015-08-04T00:47:20.231+05:302015-08-04T00:47:20.231+05:30இன்னும் ஏற்கமுடியாத இழப்பு..
// அந்தக் “...கலாம்“ ...இன்னும் ஏற்கமுடியாத இழப்பு..<br />// அந்தக் “...கலாம்“ களால்<br />வித்தியாசப்பட்டவர்தான் நம்<br />அப்துல் கலாம்!<br />// உண்மையிலும் உண்மை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85065144137797286922015-08-03T08:28:45.282+05:302015-08-03T08:28:45.282+05:30இரங்கல் கவிதை அருமை ஐயா! இன்னும் மனதை விட்டு அகலவ...இரங்கல் கவிதை அருமை ஐயா! இன்னும் மனதை விட்டு அகலவில்லை அவரது மறைவு என்பதே அவர் இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார் என்று சொல்லுகின்றது. அவரது உடல்தான் மறைந்துள்ளது. அவரது கனவுகள் நம்முள்ளும் கலந்துவிட்டது. அதை நனவாக்க நாம் சிறிதேனும் முயன்றால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22473838598378105162015-07-30T10:39:38.693+05:302015-07-30T10:39:38.693+05:30தன் உடல் நலத்தைக் கூட கவனிக்காமல் நாட்டுக்காக உழைத...தன் உடல் நலத்தைக் கூட கவனிக்காமல் நாட்டுக்காக உழைத்த நல்ல மனிதரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் :(Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54224149340391567162015-07-30T05:25:16.122+05:302015-07-30T05:25:16.122+05:30கவிதை பூச்சர இரங்கற்பா அருமை கவிதை பூச்சர இரங்கற்பா அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29737232733315072422015-07-29T20:24:20.910+05:302015-07-29T20:24:20.910+05:30நெஞ்சை நெகிழ வைத்த கவிதை. கலாம் அவர்களுக்கு வீரவண...நெஞ்சை நெகிழ வைத்த கவிதை. கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91175737549098462662015-07-29T12:06:04.195+05:302015-07-29T12:06:04.195+05:30டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்...டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!<br /><br />உள்ளுரிலேயே தமிழ் மறந்தவரிடையே,<br />உலக அரங்குகளில் தமிழ்பேசியவர் இவர்!<br /><br />அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?<br />http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52397166511165034482015-07-29T08:48:26.573+05:302015-07-29T08:48:26.573+05:30அப்துல் கலாம் அவர்களுக்கு நீங்கள் அளித்த கவிதாஞ்சல...அப்துல் கலாம் அவர்களுக்கு நீங்கள் அளித்த கவிதாஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். அவரது புகழ் வாழ்க! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75212826928915258712015-07-29T07:38:25.850+05:302015-07-29T07:38:25.850+05:30ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47517049600051528132015-07-29T07:09:30.582+05:302015-07-29T07:09:30.582+05:30அன்னாருக்கான தங்களின் அஞ்சலியில் நாங்களும் கலந்துக...அன்னாருக்கான தங்களின் அஞ்சலியில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28405604808108247392015-07-28T23:34:10.080+05:302015-07-28T23:34:10.080+05:30நல்ல கவிதை ஐயா...
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்...நல்ல கவிதை ஐயா...<br />அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35469292878930684742015-07-28T22:57:37.116+05:302015-07-28T22:57:37.116+05:30மிக அருமையான நினைவஞ்சலி அண்ணா! அதிலும்
** அந்தக் “...மிக அருமையான நினைவஞ்சலி அண்ணா! அதிலும்<br />** அந்தக் “...கலாம்“ களால்<br />வித்தியாசப்பட்டவர்தான் நம்<br />அப்துல் கலாம்!** <br />அதற்கு அடுத்த வரி போகவே வெகு நேரம் ஆனது! மனம் கனக்கிறது!:(மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66971903434382334352015-07-28T18:59:18.922+05:302015-07-28T18:59:18.922+05:30ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58206019661267456842015-07-28T18:18:46.530+05:302015-07-28T18:18:46.530+05:30அஞ்சலிகள்...அஞ்சலிகள்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62309440722304116042015-07-28T18:18:13.116+05:302015-07-28T18:18:13.116+05:30அற்புதமனிதரைப் போற்றும் கவிதை அருமை.
அவர் மறந்திரு...அற்புதமனிதரைப் போற்றும் கவிதை அருமை.<br />அவர் மறந்திருக்கலாம் . என்றேன்றும் மக்களின் மனதில் வாழ்வார்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63253880559625768382015-07-28T17:59:51.157+05:302015-07-28T17:59:51.157+05:30அருமை அருமையான கவிதை சாந்தியடையட்டும் அவர் ஆன்மா ப...அருமை அருமையான கவிதை சாந்தியடையட்டும் அவர் ஆன்மா பிரார்த்திப்போம் நன்றி ! நலம் தானே சகோ !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31611212751663858772015-07-28T16:55:06.876+05:302015-07-28T16:55:06.876+05:30அற்புதமான இரங்கற்பா
அவர் ஆன்மா
சாந்தியடைய பிரார்த...அற்புதமான இரங்கற்பா<br />அவர் ஆன்மா <br />சாந்தியடைய பிரார்த்திப்போம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com